வியாழன், 25 டிசம்பர், 2014

எம்ஜிஆருக்கே பாரத ரத்னா கொடுத்த பின்னர் 
யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்!
------------------------------------------------------------------ --------
எம்ஜிஆருக்கு பாரத ரத்னா விருதை வழங்கி 
அந்த விருதையே கேவலப் படுத்தியவர் 
ராஜீவ் காந்தி. 1991இல் ராஜீவ் காந்தி மரணம் 
அடையாமல் இருந்து இருப்பார்   என்றால்
இந்நேரம் ஜேப்பியாருக்கும்   பாரத ரத்னா வழங்கி 
அழகு பார்த்து இருப்பார்.

எம்ஜிஆருக்கே  பாரத ரத்னா வழங்கிய பின்,
வேறு யாருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம்.
எனவே, வாஜ்பாய்க்கு வழங்கியது பற்றிப் 
புலம்ப வேண்டிய அவசியம் இல்லை.

*************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக