வியாழன், 25 டிசம்பர், 2014

மார்க்சியம் வளர்ச்சி அடையும் தத்துவம்!
------------------------------------------------------------------
சமூகம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது.
இயக்கத்தின் போக்கில் மாறிக்கொண்டே இருக்கிறது.
காலத்துக்கு ஏற்றவாறு மார்க்சியமும் வளர்ச்சி
அடைய வேண்டும்.புதுப்பிக்கப் பட வேண்டும்.
அதற்கான முயற்சிகள் மார்க்சியர்களால் மேற்கொள்ளப்
படவேண்டும்.

அத்தகைய  முயற்சியின் வெளிப்பாடுகளை இந்த
நீண்ட கட்டுரையில் காணலாம்.

தட்டச்சு வசதி கருதியும், முகநூலின் வரம்பு கருதியும்
இக்கட்டுரை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு
வெளியிடப் படுகிறது.

மார்க்சியத்தில் பரிச்சயமும் பயிற்சியும் உடைய
வாசகர்களுக்கானது இக்கட்டுரை.

கட்டுரை ஆக்கம்:
-------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்

வெளியீடு:
-----------------
புதிய மார்க்சியம் முன்முயற்சி
NEO MARXISM INITIATIVE

******************************************************
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக