திங்கள், 29 டிசம்பர், 2014

ராஜீவ் காந்தி படுகொலை:
இன்னமும் விலகாத மர்மங்கள்!
-----------------------------------------------

மேற்கண்ட பொருளில் 
தோழர் பி இளங்கோ  சுப்பிரமணியன் அவர்கள் 
       (  தலைவர், மார்க்சிய சிந்தனைப் பயிலகம்) 
பேசுகிறார்.
உண்மையைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் உடையோர் 
அனைவரும் வரவும்.

நாள்: ஞாயிறு 03.01.2015  மாலை 6.30 மணி 
இடம்: வங்கி ஊழியர்   OBC நலச் சங்கம்,
              எண் :6, மேற்கு நிழல்சாலை, 
              கோடம்பாக்கம் சென்னை 600 024 
              LANDMARK : கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் 

கூட்ட ஏற்பாடு: 
தலையங்க  விமர்சனம் (107ஆவது நிகழ்வு)


அன்புடன் அழைக்கும்,
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 

************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக