திங்கள், 25 செப்டம்பர், 2017

தந்தை பெரியார் காமவெறி பிடித்தவர்!
அடுத்தவன் பொண்டாட்டியின் தொடையைப்
பார்க்க விரும்பியே அவர் பெண்ணுரிமை பேசினார்!
திருமுருகனின் கூட்டாளி ஹரிஹரன் அருள்வாக்கு!
--------------------------------------------------------------------------------------------
பெரியார் என்ன பெரிய மயிரா? அந்த ஈ வெ ராமசாமியை
பெரியார்னுதான் கூப்பிடணுமா? பெரியார் என்ற
பட்டத்தை காமவெறி பிடித்த அந்தக் கிழவனுக்கு
கொடுத்தது யார்?

இப்படிக் கேட்பது யார்? ஆர் எஸ் எஸ் ஆளா? இல்லை.
திருமுருகன் காந்தியின் வலது கரமாக இருக்கும்
ஹரிஹரன் என்ற இழிந்த நபர்தான் இப்படிப் பேசியும்
எழுதியும் வருபவர். அடுத்தவன் பெண்டாட்டியின்
தொடையைப் பார்க்க ஆசைப்பட்டு இந்த ஈ வே ராமசாமி
பெண்ணுரிமை பேசுகிறான் என்று தந்தை பெரியாரை
அவமானப் படுத்தி வருபவர்தான் இந்த ஹரிஹரன்.

மே 17 இயக்கத்தில் உள்ளவர்கள் திருமுருகனின்
பாசத்துக்குரிய ஹரிஹரன் என்னும் இந்தக் கபோதி
பற்றி அறிவார்கள். ஒண்ணாம் நம்பர் மோசடிப் பேர்வழி
இந்த ஹரிஹரன். உங்களின் ஸ்கூட்டரை அவசரத்துக்கு
வாங்கும் இவன் அதை அடகு வைத்துக் குடித்து விடுவான்.
OLD MONK, MAC DOWL போன்ற மலினமான சரக்கு அல்ல
இவன் குடிப்பது. ஒரு FULL ரூ 20,000 விலையுள்ள ஃபாரின்
சரக்கு. மொடாக்குடியன் இந்த ஹரிஹரன்.

மே 17 இயக்கத்தின் ATM கார்டைப் பயன்படுத்துபவன்
இவனே. ஏகப்பட்ட பண மோசடி செய்துள்ளான்.
இயக்கத்துக்கு வரும் நன்கொடையை தான்
அபகரித்துக் கொள்ளும் ஊழல் வியாதி இவன்.
இவன் திருமுருகனுக்கு ஒரு அடியாள்.

மே 17 இயக்கத்தின் அலுவலகத்தில் இருந்து கொண்டு
அலுவலகக் கணினியில் இவன் பார்ப்பது ஆபாசப்
படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் (Blue Film) 

தந்தை பெரியாரைப் பற்றி, திருமுருகனின்
கூட்டாளியான ஹரிஹரன் எழுதி உள்ளதைப்
பாருங்கள்:
" பெரியார்: இந்தப் பெயரை யார் கொடுத்தார்கள் என்று
தெரியாது. இவரைப் பற்றிப் பேசும்போது பெண்கள்
விடுதலையை முக்கியமாகச் சொல்லுவார்கள்.
இவருக்கு இரண்டு மனைவி இருந்தபோதும், யாரையும்
ஆண்களைப்போல் வேட்டி கட்டச்  சொல்லவில்லை.
ஆனால், அடுத்த வீட்டுப் பெண்களை அணியச்
சொல்லுவார். எதற்கு? வேட்டி விலகினால் தொடையைப்
பார்க்கும் ஆசையில்."

இப்படித் தொடர்ந்து எழுதிக் கொண்டே போகிறான்
ஹரிஹரன். இவன் மீது பலரும் புகார் கூறிய போதும்
எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இவனைப்
பாதுகாத்தவர்தான் திருமுருகன். உண்மை என்ன
தெரியுமா? இது திருமுருகனின் கருத்துத்தான். அவரால்
எழுத முடியாத கருத்தை ஹரிஹரன் மூலமாக
எழுதுவார் திருமுருகன்.

ஆதாரம்: மேற்கூறிய அனைத்துக்கும் ஆதாரம் உள்ளது.
திரு உமர் எழுதிய 400+ பக்க ஆவணத்தைப் படிக்கவும்.
(பார்க்க: மேற்படி ஆவணம், பக்கம்-285, பத்தி-638)

இவ்வளவு மோசமான திருமுருகன் பெரியார் சிலைக்கு
மாலை போடுவது யாரை ஏமாற்ற? வேட்டி விலகினால்
பெண்களின் தொடையைப் பார்க்கலாம் என்பதாலேயே
பெரியார் பெண்களை ஆண்களைப் போல் உடை
அணியாகி செய்தார் என்பதை பெரியாரியவாதிகள்
ஏற்றுக் கொள்கிறார்களா? இவ்வளவு மோசமான
திருமுருகனை புரட்சியாளன் என்று முட்டுக்
கொடுக்கும் போலி முற்போக்குகளை முறியடிப்போம்!
***********************************************************      



1 கருத்து:

  1. இது என் மேல் உமர் வைத்த அதே கேரக்டர் அஸாஸினேசன் குற்றச்சாட்டு தான்..

    முதலில் ஒன்றை ஒத்துக் கொள்கிறேன்.. பெரியாரை திட்டியதை.. இல்லை என்று நான் என்றும் சொல்ல மாட்டேன்..

    பார்ப்பனியத்தை எதிர்க்கிறோம் பெரியாரியவாதிகளாக.. ஆனால் பார்ப்பானை எதிர்க்கவில்லை.. இதை புரிந்தவர்கள் இதை கடந்து செல்வார்கள்.. நான் என்ன செய்து கொண்டிருக்கேன் என்பதை பார்த்து..

    எனக்காக தனி கட்டுரை போட்ட இணையத்திற்கு சொல்ல் விறும்புவது அதுக்கெல்லாம் நான் வொர்த் இல்லடா..

    அப்புறம் வண்டியை கொடுத்தால் எவணும் காசு கொடுக்க மாட்டான் ஆர்.சி புக் கொடுக்கணும்... அந்த ஆர்.சி புக் எவன் பெயரில் இருக்கோ அவன் கையெழுத்து போடணும்...
    முதலாளித்துவம் எப்படி காசு கொடுக்கும் என்று தெரியாமல் அதன் கூட சண்டை போட கிளம்பிய கம்யுணிசத்துக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு