ஞாயிறு, 15 நவம்பர், 2020

மருதையன் வகையறாக்களின் பதில் என்ன?
என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட
பார்ப்பான் விகாஸ் துபேயின் மனைவியை மிஞ்சி  
சோகத்தை வெளிப்படுத்தும் அருந்ததி ராய்!   
------------------------------------------------------------------------ 
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
ஓசன்னா பாடுவோம்
ஏசுவின் தாசரே!

விகாஸ் துபே என்பவன் புழுவினும் இழிந்த ஒரு
ஈனப்பயல். இந்திக்காரன்; உபி மாநிலம். இவன்
ஒரு மோசமான ரவுடி; இவன் ஒரு சவுண்டிப்
பாப்பானும் கூட.

விகாஸ் துபே என்னும் இந்தப் பார்ப்பன நாய் போன
மாசம் செத்துப் போச்சு. சுட்டுக் கொன்று விட்டார்கள்.
உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் போலீசு
ஒரு என்கவுண்டரில் இந்த சவுண்டிப் பயலை
சொறிநாயைச் சுடுவது போல சுட்டுக் கொன்று
விட்டது.

விகாஸ் துபே என்னும் இந்த சவுண்டி நாயைச் சுட்டுக்
கொன்ற போலீஸ்காரர்கள் அத்தனை பேரின்
கால்களிலும் விழுந்து வணங்குகிறேன். அவர்கள்
போற்றத் தக்கவர்கள்.

பு இ விகாஸ் துபே ஒரு படுபயங்கரமான உமனைசர்.
மனைவி, துணைவி, இணைவி, பிணைவி என்று பலப்பல
பெண்களுடன் அன்றாடம் படுத்து எழுந்திரிப்பவன்.
இவன் செத்துப் போனதும் முதல் ஆளாக அவனுடைய 
அதிகாரபூர்வ பொண்டாட்டி தாலி அறுத்தாள். நாங்களும்
தாலி அறுப்போம் என்று பல பெண்கள் போட்டிக்கு 
நின்றனர். அவர்களும் தாலி அறுத்து தம் உரிமையை
நிலைநாட்டினர். தாலி அறுப்பது படுத்து  எழுந்தவளின் உரிமையின்பாற்பட்டது
என்பதை உணரவும்.

கட்டுரையில் இந்த இடத்தில் அருந்ததி ராய் வருகிறார்.
அருந்ததி ராய் உலகப்புகழ் பெற்ற ஒரு எழுத்தாளர்.
அண்மையில் அவர் Scroll.in இணைய ஏட்டில் ஒரு
கட்டுரை எழுதி உள்ளார். (The injustice will not go on for ever:
Arundathi Roy dtd 20.07.2020).

அருந்ததி ராய் எழுதுகிறார் என்றாலே ஆங்கிலத்தில்தான்
எழுதுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே
ஆங்கிலம் தெரியாதவர்கள்  ஒன்று தற்கொலை செய்து
கொள்ளலாம் அல்லது சரோஜாதேவி புத்தகம் படிக்கலாம்.

மேற்படி கட்டுரையில், சுட்டுக் கொல்லப்பட்ட
சவுண்டிப் பாப்பான் விகாஸ் துபே மீதான விரக
தாபத்தை அருந்ததி ராய் வெளிப்படுத்துகிறார்.
விகாஸ் துபேவுக்காக தாலியறுக்க விரும்புகிறாரோ
என்ன இழவோ, யார் கண்டார்?

யார் இந்த அருந்ததி ராய்?
இவர் ஒரு சவுண்டிப் பாப்பாத்தியோ! இல்லை.
சிரியன் கிறிஸ்துவப் பின்னணியில் இருந்து வந்தமையால்
தீராத "வெறுப்பு அரசியல்" (hate politics)  சதா மூளையில்
சுரந்து கொண்டிருக்கும் அருந்ததி ராய்
பாப்பாத்தி அல்லவே. அவர் பழமைவாத கிறிஸ்துவர்
அல்லவா! அப்படி இருந்ததால்தானே அவரின் நாவலுக்கு
புக்கர் பரிசு (Man Booker award 1997) கிடைத்தது!

மேலும் சூசன்னா அருந்ததி ராய் ஒரு அதிதீவிர
பின்நவீனத்துவச் செயல்பாட்டாளரும் கூட. திருமணம்
போன்ற விஷயங்களில் சூசன்னாவுக்கு நம்பிக்கை
இருந்ததே இல்லை. கோவா கிறிஸ்துவரான ஜெரார்டு
குன்ஹா (Gerard da Cunha) என்பவரைக் காதலித்த
சூசன்னா அவரைத் திருமணம் செய்து கொள்வதில்
ஆர்வம் காட்டவில்லை. மாறாக இருவரும் "லிவிங்
டுகதர்" (living together) என்ற  முறையில் நாலைந்து
ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தனர்.

சூசன்னா ஒரு வெறி பிடித்த பின்நவீனத்துவவாதி
என்று மாவோயிஸ்டுகள் மற்றும் மகஇகவினருக்குத்
தெரியுமா? தெரியாது என்றால் அவர்கள் முட்டாள்கள்
என்று பொருள். தெரியும் என்றால், பித்துப் பிடித்தது
போல சூசன்னாவை ஆதரிக்கும் அவர்கள் கயவர்கள்
என்று பொருள்.

ஜெரார்டு குன்ஹா சுகவீனமுற்றதுமே அவரைப் பிரிந்து
வேறு ஒரு பார்ட்னரைத் தேடித் திரிந்தார் சூசன்னா.
சினிமா இயக்குனரான பிரதீப் கிருஷன் என்பவர்
அப்போது அவருக்குக் கிடைத்தார். இருவரும் சில ஆண்டுகள்
கணவன்-மனைவியாக வாழ்ந்து பின்னர்
வழக்கம்போல் பிரிந்தனர். இந்தப் பிரிவை அடுத்து
தன் பேச்சை அப்படியே கேட்டு நடக்கும் ஒரு
துணைக்கான தேடலை சூசன்னா மேற்கொண்டார்.

தற்போது டெல்லியில் வசித்து வரும் சூசன்னா
அருந்ததி ராயின் (வயது 59) தேடல் தொடர்கிறது.
உங்களுக்கு NDTV தெரியுமா? அதிபர் பிரணாய் ராய்
தெரியுமா? பிரணாய் ராயின் தங்கைதான் சூசன்னா.
அவர் பிரணாய் ராய்; இவர் அருந்ததி ராய்!

சூசன்னா அருந்ததி ராய் என்பது இவரின் 
முழுப்பெயர். பூர்விகம் கேரளா என்பது உண்மையே.
ஆனால் இவரின் மிகச் சிறிய வயதிலேயே
இவரின் பெற்றோர்கள் விவாகரத்து செய்து
கொண்டனர். அதற்கு முன்னால் வடகிழக்கில்
அசாமில் வாழ்ந்தனர். விவாக ரத்து ஆனதும்
அருந்ததி ராயின் தாய்  கேரளாவுக்கு
வந்து செட்டிலானார்.

எனவே அருந்ததியின் தந்தை இன்னார்தான் என்று
என்னால் அடித்துக் கூற இயலாது. விவாகரத்து,
மறுமணம், மீண்டும் விவாகரத்து, மீண்டும் மறுமணம்,
திருமணம் ஆகாமலே சேர்ந்து வாழ்வது என்று
இந்த விஷச் சுழலுக்குள் என்னால் இறங்க இயலாது.

சூசன்னாவுக்கு அதிகபட்ச ரசிகர்கள் எங்கு
இருக்கிறார்கள்? ஆரம்ப காலத்தில் ஒரு நடிகைதானே 
அவர்! மாவோயிஸ்டுகள் அனைவருமே சூசன்னாவின்
ரசிகர்கள்தான். அகில இந்திய சூசன்னா ரசிகர் மன்றம்
RYLஐ விட மாவோயிஸ்டுகளுக்கு முக்கியமானது.

சூசன்னா ரசிகர் மன்றத்தின் தமிழ் மாநிலத் தலைவர்
பதவிக்கு எப்போதுமே கடும்போட்டி நிலவும்.
போல்ஷ்விக் குழுவினரைத் தவிர மீதி அனைத்து
நக்சல்பாரி அமைப்புகளின் தலைவர்களும் இதற்குப்
போட்டி இடுவார்கள். மருதையன் சூசன்னா ரசிகர்
மன்றத் தலைவராக இருந்தவர். மாவோயிஸ்டுகள் 
அருந்ததி ராய் மீது மோகம் கொண்டவர்கள்!
லிபரேஷன் குழுவினரோ ஒரு NGO ஆகிய அருந்ததியை 
ஆதரிப்பதில்லை கின்னஸ்  புரிவர்.  

மூச்சைத் திணற வைக்கும் இத்தகைய சூழலிலும் 
அருந்ததி ராயை அம்பலப்படுத்தும் இக்கட்டுரையை
நான் எழுதுகிறேன். இதன் மூலம் பித்துக்குளிகளான 
சூசன்னா  ரசிகர்கள் அத்தனை பேரின் பகையையும் 
மிகுந்த சந்தோஷத்துடன் சம்பாதிக்கிறேன்.

ஓசன்னா பாடுவோம்
ஏசுவின் தாசரே!
---------------------------------------------------------------
பின்குறிப்பு:
அருந்ததி ராயை அம்பலப்படுத்துபவன் மொத்தத் 
தமிழ்நாட்டிலும் நான் ஒருவன் மட்டுமே. மொத்த 
இந்தியாவிலும் இதுதான் நிலைமை!
*******************************************



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக