சனி, 28 நவம்பர், 2020

போலி வெதர்மேன் பிரதீப் ஜானையும்

இவரை ஆதரிக்கும் மகஇக மருதையனையும் 

எடப்பாடி அரசே குண்டர் சட்டத்தில் கைது செய்!

-------------------------------------------------------------------------- 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------------------------------------  

தமிழ்நாட்டில் தடுக்கி விழுந்தால் வெதர்மேன்கள் 

மீதுதான் விழ வேண்டும். அந்த அளவுக்கு இங்கு 

தனியார் வானிலைக் கணிப்பாளர்கள் என்னும்

பெயரில் நிறையப் போலிகள் திரிகின்றனர்.


வானிலையைக் கணிப்பது IMD எனப்படும் 

Indian Meteorological Departmentன் வேலை.

அதற்கென்றே உருவாக்கப்பட்டது அது.

மத்திய அரசின் Earth Science துறையின் கீழ் 

வருகிறது அது.


தமிழ்நாடு முழுவதும் IMDக்கு நிறைய 

கூர்நோக்கு நிலையங்கள் (observatories) உள்ளன.

பெரும் பொருட்செலவில் கருவிகள் வாங்கப்பட்டு 

இயக்கப் படுகின்றன. தமிழகமெங்கும் இருந்து 

IMDக்கு தரவுகள் கிடைக்கின்றன.


வானிலை முன்னறிவிப்புக்கு பெரும் 

பொருட்செலவிலான அகக்கட்டுமானம் 

(infrastructure) வேண்டும்.இதெல்லாம் 

அரசால் மட்டுமே சாத்தியம். எந்த ஒரு 

தனிநபராலும் தேவையான infrastructureல் 

ஒரு சதவீதம் கூட சொந்தமாக வைத்துக்       

கொள்ள இயலாது.


போதிய கல்வித் தகுதியுடன் உரிய பயிற்சி பெற்று 

வானிலை முன்கணிப்பில் சிறப்பான தேர்ச்சி 

உடையவர்களே வானிலையைக் கணிக்கின்றனர்.


சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள Regional 

Meteorological Centre தமிழகம் உள்ளிட்ட தென் 

பிராந்தியப் பகுதிகளுக்கான வானிலை 

முன்னறிவிப்பு மையம் ஆகும்.


தற்போது வானிலை முன்னறிவிப்பு இயக்குனராக 

டாக்டர் பாலச்சந்திரன் M.Sc Ph.D அவர்கள் 

பணியாற்றி வருகிறார். 

இதற்கு முன்பு இயக்குனராக இருந்த 

டாக்டர் ரமணன் M.Sc Ph.D 

அவர்களையும் தமிழ்நாடு நன்கறியும்.


வானிலை ஆய்வு மையத்தில், வானிலைக் 

கணிப்புப் பகுதியில், அப்சர்வர் (observer) 

என்பதே தொடக்கநிலை கேடர் ஆகும். இந்த 

வேலைக்கு வருவதற்கு ஒருவர் B.Sc Physics

படித்திருக்க வேண்டும். பெரும்பாலும் 

M.Sc Physics படித்தவர்களுக்கே  இந்த வேலை

கிடைக்கிறது.


தொடர்ந்து Scientific Asst, Scientific Officer, 

Asst Meteorologist, Meteorologist என்று 

அடுத்தடுத்த கேடர்கள் உள்ளன. இதில் 

எந்தப் பதவிக்குப் போக வேண்டும் 

என்றாலும் Physics படித்திருக்க வேண்டும்.


தற்போது தனியார் வெதர்மேன்களின் 

(வானிலைக் கணிப்பாளர்களின்) கல்வித் 

தகுதியை முதலில் பார்க்கலாம்.


தனியார் வெதர்மேன்களின் சராசரிக் 

கல்வித் தகுதி SSLC Fail என்பதாக இருக்கிறது.

PUC பெயிலாகிப் போனவர்களும் கணிசமாக 

இருக்கிறார்கள். ஒன்றிரண்டு பேர் தமிழ்ப் 

பண்டிட் கோர்ஸ் படித்தவர்கள். சிலர்  

B.Com படித்து discontinue பண்ணியவர்கள்.

   


1960களில் தமிழ்நாட்டில் இப்படி ஒரு 

நிலைமை இருந்தது. SSLC பாஸ் 

பண்ணியவன் கல்லூரியில் சேருவான். 

பெயிலாப் போனவன் MBBS என்று போர்டு 

போட்டுக் கொண்டு போலி டாக்டர் 

ஆகி விடுவான்.


60 ஆண்டுகள் கழித்து, இதே நிலைமை 

மீண்டும் வந்து விட்டது. இந்த முறை போலி 

டாக்டருக்குப் பதில், போலி வானிலை 

ஆய்வாளர்.


போலி வானிலை ஆய்வாளர்களுக்கு 

காட்சி ஊடகங்களில் பெருத்த வரவேற்பு.

இனம் இனத்தோடு சேரும் என்பதைப் போல,

ஊடகங்களில் இருக்கும் மூதேவி யார்? 

அவன் SSLC பெயிலாகிப் 

போன மூதேவிதானே! அவனுக்கு தன்னைப் 

போலவே SSLC பெயிலான மூதேவி  

மீது அபிமானம். இந்தத் தற்குறிகள் 

ஊடகங்களின் வாயிலாகத் தங்களின் 

அறியாமையை வெளிப்படுத்துவார்கள்.


இந்தியா ஒரு அறிவியல் தற்குறி தேசம்.

(scientifically illiterate nation). இங்கு தற்குறிகளே 

கோலோச்சுவார்கள்.


டாக்டர் கே வி பாலசுப்பிரமணியன் M.Sc Ph.D 

வானிலை விஞ்ஞானியாகப் பணியாற்றி 

ஒய்வு பெற்றவர் அவர் முகநூலில் வானிலை 

முன்கணிப்புகளை எழுதி வருகிறார்.அவரை 

எந்த டிவியாவது கூப்பிட்டு வானிலை 

விவாதங்களில்பங்கேற்க வைத்ததா?

கிடையாது.இயற்பியலில் PhD என்றவுடனே 

ஊடகத் தற்குறிக்கு குஷ்டரோகம் வந்து 

விடுமே!. 


போலி வானிலை ஆய்வாளர்களை ஊடகங்கள் 

புரமோட் பண்ணுவது இயல்பே. ஆனால் 

எதிர்பாராதவிதமாக தோழர் மருதையன் 

போலி வெதர்மேன்களை ஆதரித்தும் 

அவர்களை புரமோட் செய்தும் ஆச்சரியத்தை 

ஏற்படுத்துகிறார்.


தோழர் மருதையன் முன்னாள் நக்சல்பாரி 

ஆவார். மகஇக என்னும் அமைப்பில் 

உலகம் அழியும்வரை தலைமைப் பொறுப்பில் 

இருந்தவர் அவர். தற்போது கட்சியை விட்டு

விலகி இருந்தாலும், கட்சியின் மீது 

அவரின் பிடி தளரவில்லை. கட்சியின் de facto

தலைமையாக அவர்தான் இருந்து வருகிறார்.


இவர் தமிழ்நாடு வெதர்மேன் என்னும் போலி 

வானிலைக் கணிப்பாளரை நோபல் பரிசுக்குத் 

தகுதியானவர் என்ற லெவலில் புகழ்ந்து 

பாமரத்தனமான கட்டுரை ஒன்றை எழுதி 

இருக்கிறார். (பார்க்க: இடைவெளி இணையதளம்,

நிவர் புயல்; நமக்கு இவனோடும் சண்டை, 

இயற்கையோடும் சண்டை, தேதி நவம்பர் 25, 2020).


ஆளுமை குன்றியவர்களே மேற்படி கட்டுரையை 

எழுத முடியும். இக்கட்டுரையானது சகல 

பிம்பத் திரைகளையும் கிழித்து 

மருதையனின் ஆளுமையை நிர்வாணப் 

படுத்தி விடுகிறது.


இவரையா மகத்தான ஆளுமை என்றும் 

பெரிய மார்க்சிய அறிஞர் என்றும் 

நினைத்தோம் என்று இக்கட்டுரையைப் 

படிப்பவர்களை வெட்கமுறச் செய்து 

விடுகிறார் மருதையன்.   


இந்தியக் குடிமக்கள் அனைவருமே 

அறிவியலைக் கற்று, அறிவியல் மனப்பான்மையுடன் 

திகழ வேண்டும் என்கிறது இந்திய அரசமைப்புச் 

சட்டத்தின் பிரிவு 51 (A) h. இதற்காகவே நியூட்டன் அறிவியல் 

மன்றம் பாடுபட்டு வருகிறது. எனவே வானிலை 

குறித்த அறிவியலை அனைவரும் கற்பதை நாம் 

வரவேற்கவே செய்கிறோம்.


ஆனால் எதையும் கற்காமல், மழைக்காலக் காளான்கள்

போல. வானிலைக் கணிப்பாளர் என்று போலிகள் 

பலரும் தோன்றுவது அறிவியலுக்கு எதிரானது.


தனியார் வெதர்மேன்கள் IMDக்கு (Indian Meteorological Dept)  

எதிராகச் செயல்படுவதும் IMD மீது அவதூறு பரப்புவதும் 

கயமைத் தனமாகும் தண்டனைக்கு உரிய குற்றமாகும்.


தமிஸ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் இணையதளத்தில் 

இயங்கும் பிரதீப் ஜான் என்பவர் முற்றிலும் தீய 

நோக்கத்துடன் (with malafide intention) வானிலை இயக்குனர் 

டாக்டர் பாலச்சந்திரன் M.Sc Ph.D மீது அவதூறு மொழிகிறார்.


நிவர் புயல் எங்கு கரையைக் கடக்கும் என்று IMDயின்சார்பாக

Regional Meteorological Centre, Chennaiயின் வானிலை இயக்குனர் 

கணித்துள்ளார். அதன்படி, புதுச்சேரி-மரக்காணம் இடையே 

புயல் கரையைக் கடக்கும் என்று IMD சென்னை கணித்துள்ளது

இதோ மருதையன் எழுதுகிறார்:

ஆனால் பிரதீப் ஜான் (தமிழ்நாடு வெதர்மேன்) கருத்து மாறுபட்டு கீழ்க்கண்டவாறு கூறுகிறார். https://www.facebook.com/tamilnaduweatherman

“அமெரிக்க, ஜெர்மன், பிரிட்டிஷ் வானிலை ஆய்வு மையங்கள் மகாபலிபுரத்துக்கு அருகே கடக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றன. அமெரிக்க, கனடிய ஆய்வு மையங்கள் காரைக்கால் – பரங்கிப்பேட்டைக்கு அருகே கடக்க கூடும் என்று கூறுகின்றன. நாம்தான் அமெரிக்கா என்ன சொன்னாலும் கேட்போமே, அதனால் இந்திய வானிலை ஆய்வு மையம், டெல்டாவில் கரையைக் கடக்கும் என்று கணிக்கிறது.”

புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையைக் 

கடக்கும் என்ற டாக்டர் பாலச்சந்திரனின் கணிப்பு 

அவரும் அவரது குழுவினரும் அறிவியல் ரீதியாக 

வந்தடைந்த முடிவு.  ஆனால் புழுவினும் இழிந்த 

பிரதீப் ஜான், அமெரிக்கா சொன்னதால்தான் 

IMD சென்னை அப்படிக் கணிக்கிறது என்று அவதூறு 

சொல்கிறான்.


இவனையெல்லாம் மலத்தைக் கரைத்து ஊற்றி 

அடிக்க வேண்டாமா?  புழுவினும் இழிந்த பிரதீப் 

ஜானுக்கு அமெரிக்க சிஐஏ உளவு நிறுவனத்துடன் 

தொடர்பு இருக்க நிறையவே வாய்ப்பு உண்டு. 

ஆனால் டாக்டர் பாலச்சந்திரனும் அவரின் குழுவுக்கும் 

அமெரிக்காவின் கணிப்புக்கும் என்ன சம்பபந்தம்?

அவர்கள் தங்களின் சொந்த மூளையில் கண்டுபிடித்ததை 

அமெரிக்கா கூறியது என்று சொன்ன இந்தத் 

தேவடியாப் பயல் பிரதீப் ஜானை என்ன செய்யலாம்?


இதை எடுத்துப் போடுகிறானே, இந்த சவுண்டிப் பயல் 

மருதையன்? இவனை எதனால் அடிப்பது?


பிரதீப் ஜானின் அத்தனை கணிப்புகளும் தவறாகப் 

போய்விட்டன? இப்போது மருதையன்  எங்கே போய் 

ஒளிந்து கொண்டான்?

 1) எனவே சிறிய மாற்றங்கள் ஏற்பட்டால் கூட 

புயல் சென்னையில்  கரையைக் கடக்கும் 

அபாயம் உண்டு என்றும் எச்சரிக்கிறார்.  

2) நிவர் புயல் கஜா புயலை விட கடுமையானதாக 

இருக்கவே வாய்ப்புள்ளது என்பது அவரது கணிப்பு..   

  

இந்தக் கணிப்பு ஏதாவது உண்மை ஆனதா? ஒரு மயிரும் 

இல்லை!


புயல் சென்னையில் கரையைக் கடக்கும் என்று 

பிரதீப் ஜான் சொல்வது மிகுந்த கயமைத்தனம் அல்லவா?

சென்னைவாழ் 50 லட்சம் மக்களையும் பதற்றத்தின் 

விளிம்பில் தள்ளுவது மட்டும்தானே இதன் 

நோக்கம்? 


சவுண்டி மருதையன் மேலும் கூறுகிறார்:

 "(அரசின்) ஒற்றை கணிப்பினைப் பற்றி நிற்பதைவிட, 

மாற்று கணிப்புகளையும் சாத்தியங்களையும் 

கணக்கில் கொண்டு சிந்திப்பதே அறிவியல் 

பூர்வமானது.'' தனியார்மயத்தை ஆதரிக்கும் 

அனைவரும் சொல்லும் வாக்கியம்தானே இது!


அரசின் கணிப்பு மட்டும் போதாது: தனியாரின் கணிப்பும்

வேண்டும் என்று கூறும் மருதையன் அதுதான் அறிவியல் 

என்றும் சொல்கிறார்.


மருதையனின் கல்வித் தகுதி என்ன? MSc, PhD 

படித்திருக்கிறாரா? இல்லையே! வெறும் SSLCதானே! 

தன்னைத் தானே பெரிய அறிஞராகக் 

கருதிக் கொண்டு மருதையன் உளறுவதை இன்றைய 

சமூகம் ஏற்கத் தயாராக இல்லை.


இறுதியாக தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள்!

போலி வெதர்மேன்களைக் கட்டுப் படுத்த வேண்டும்.

பிரதீப் ஜானையும் மருதையனையும் குண்டர் 

சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

************************************************************    



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக