ஞாயிறு, 25 ஜூலை, 2021

 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற

மீராபாய் சானுவும் புழுத்த கூத்தாடிகளும்!

--------------------------------------------------------------------------   

ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை அடித்திருக்கிறது 

டோக்கியோ ஒலிம்பிக்கில் நமது இந்தியா.

1) முதல் நாளிலேயே பதக்கம் வென்றது 

2) அதுவும் வழக்கமான வெண்கலம் இல்லாமல் 

இம்முறை வெள்ளிப் பதக்கம்.

3) பதக்கம் வென்றவர் ஆண் அல்ல, பெண்.


என்றாலும் இந்த வெற்றியோ இந்த மகத்தான 

சாதனையோ தமிழ்நாட்டில் எந்த அசைவையும் 

ஏற்படுத்தவில்லை. ஏற்படுத்தாதுதான்!


தமிழ்நாடு சினிமாக் கூத்தாடிகளைக் கடவுளாக 

வணங்கும் மண். இங்குள்ள எட்டுக்கோடித் 

தமிழர்களில் 99.99999999 சதவீதம் பேர் சினிமாக் 

கூத்தாடிகளின் மலத்தை உண்ணும் ஈனப்பயல்கள்.


எனவே ஒலிம்பிக்கில் ஒரு பெண்மணி என்ன சாதனை 

புரிந்திருந்தாலும், தமிழ்நாட்டில் அது எடுபடாது.


கூத்தாடிச்சி ஜோதிகா 

கூத்தாடிச்சி நயன்தாரா 

கூத்தாடிச்சி குஷ்பு 

இன்ன பிற புழுத்த கூத்தாடிச்சிகளுக்கு

மாத விடாய் தாமதமானால் மொத்தத் 

தமிழ்நாடே அதற்கு கண்ணீர் வடிக்கும்.


இங்கு பெண்ணுரிமை பேசும் பல போலி அமைப்புகள் 

உள்ளன. கனிமொழிக்குப் பேன் பார்ப்பதற்கே,

பாவம், அவர்களின் நேரம் செலவழிந்து போகிறது. 



இழிந்த கூத்தாடிப் பயல்கள்

புழுத்த அமீர், 

புழுத்த கரு பழனியப்பன், 

புழுத்த சேரன்

இன்ன பிற சினிமாக் கூத்தாடிகளுக்கு 

இங்கு செல்வாக்கு இருக்குவரை 

தமிழ்நாடு ஒருபோதும் உருப்படாது.

*********************************************



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக