செவ்வாய், 6 ஜூலை, 2021

 2g ஆ ராசா தொலைதொடர்பு அமைச்சராக இருந்த 

காலம். அப்போது 2ஜி ஊழல் வெடித்துக் கிளம்பி 

இந்த பிரபஞ்சம் முழுவதும் சர்வ வியாபகமாய்

(all pervading) இருந்த நேரம்.  


ஆ ராசா சஞ்சார் பவனுக்கு வருவதே இல்லையாமே 

என்ற புகாரும் அங்கலாய்ப்பும் நாடு முழுவதும் 

இருந்தன. சஞ்சார் பவன் என்பது தொலைதொடர்பு 

அமைச்சகத்தின் (Communication ministry) 

அலுவலகத்தின் பெயர்.    


2ஜி ஊழல் பற்றிய தொலைக்காட்சி விவாதங்களில் 

மற்றும் பொதுக்கூட்ட, அரங்கக் கூட்ட உரைகளில்,

ஆ ராசா சஞ்சார பவனுக்கு வருவதே இல்லையாமே 

என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப் படும்போதெல்லாம் 

திமுக சார்பான பேச்சாளர்கள் குற்ற உணர்வுக்கு 

இலக்காகி மௌனம் காப்பது அன்று  வாடிக்கையாக 

இருந்தது.


ஒருமுறை நான் பங்கேற்ற இதுபோன்ற 2ஜி ஊழல் 

விவாதத்தில், ஆ ராசா சஞ்சார் பவனில் இருந்ததே 

இல்லையாமே என்று ஒருவர் கூறினார். நான் அதற்கு 

மறுமொழி கூறியபோது           





  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக