சனி, 25 ஜூன், 2022

நடிகர் மாதவன் கொடுத்து வைத்தவர்!
அவர் பேசிய எதற்கும் canonical status கிடையாது!
----------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------------------
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் குறித்து 
ஒரு திரைப்படம் எடுத்துள்ளார் நடிகர் மாதவன்.
தமது படம் குறித்துப் பேசுகையில், இந்தியாவின் 
கோள்சுற்றியான (orbiter) மங்கள்யான் மிகவும் 
குறைந்த செலவில் அனுப்பப் பட்டது என்ற 
உண்மையையும் சொல்லியுள்ளார்.

இவ்வாறு குறைந்த செலவே ஆனதற்கு நமது 
முன்னோர்களின் பஞ்சாங்கக் கணக்கீடுகளைப்
பயன்படுத்தியதே காரணம் என்றும் நடிகர் 
மாதவன் கூறியுள்ளார்.

பஞ்சாங்கக் கணக்கீடுகள் செலவுக் குறைப்புக்கு 
எவ்வாறு உதவின என்று அவர் கூறவில்லை. அதைக் 
கூறுவதும் அனைவருக்கும் புரியுமாறு அதை 
விளக்குவதும் மெய்யாகவே அவருக்குச் சாத்தியமற்றது. 

நடிகர் மாதவன் விஞ்ஞானி அல்லர்.
அறிவியல் பேராசிரியரோ, ப்ளஸ் டூ மாணவர்களுக்கு 
இயற்பியல் போதிப்பவரோ அல்லர்.
celestial mechanics கற்றவரும் அல்லர்.

மற்றவர்களிடம் இருந்து கேட்டுத் தெரிந்து 
கொண்டதை, அவர் எப்படிப் புரிந்து கொண்டாரோ, 
அப்படியே அவர் கூறியுள்ளார்.

எனவே நடிகர் மாதவன் சொன்னதற்கு எவ்விதமான 
canonical statusம் கிடையாது. நான் ஆயிரம் முறை 
அடித்துக் கூறுகிறேன். நடிகர் மாதவன் என்ன சொல்லி 
இருந்தாலும், அவர் சொன்ன எதற்கும் canonical status
கிடையாது.

Canonical status அல்லாத ஒரு textக்கு பதவுரை 
பொழிப்புரை எழுதுவது தற்குறிகளின் வேலை. 
திராவிடக் கணிகைகளுக்குப் பிறந்த கருவின் 
குற்றங்கள் இவ்வாறு விருத்தியுரை எழுதி 
வருவதைக் கண்டு நாம் நாணுவோம்.

பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின் 
அறம்நாணத் தக்கது உடைத்து.     .
------------------------------------------------------------------
பின்குறிப்பு:
கணிகைக்குப் பிறந்த பயல்களை அதிகம் கொண்டது 
தமிழ்நாடு. இவர்களால் சினிமா நடிகன் கடவுளுக்குச் 
சமமாகக் கொண்டாடப் படுவான். தற்போது
நடிகர் மாதவன் had farted. கருவின் குற்றத்தால் 
பிறந்த Dravidian scumகளுக்கு இந்த farting ஒரு 
மாபெரும் வரப் பிரசாதம். எனவே அமெரிக்காவில் 
உள்ள வழுக்கைத்தலை சவுண்டிப் பாப்பான் முதல்
திராவிடக் கணிகைக்குப் பிறந்த பயல்கள் வரை 
அனைவரும் தற்போது மாதவனின் fart ஆராய்ச்சியில் 
இறங்கி விட்டான்.

மேலும் ஒரு பின்குறிப்பு:
முதல் பின்குறிப்பில் வழுக்கைத்தலை என்று குறிப்பிடப் 
பட்டு இருப்பதில் உருவக் கேலியோ அல்லது 
தாலியறுத்த கேலியோ எதுவும் கிடையாது. குற்றச் 
செயல் புரிந்த கிரிமினல் ராஸ்கலின் அடையாளத்தைத் 
தெளிவாகக் கூற வேண்டும் என்ற அக்கறையின் 
விளைவே அது.  
 *****************************************************        


     
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக