சனி, 28 பிப்ரவரி, 2015

தேசிய அறிவியல் நாள்: பெப்ரவரி 28
-----------------------------------------------------------
கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப்
பணியாற்றும்போது, டாக்டர் சி.வி.ராமன், "ராமன் விளைவு"
என்னும் அரிய அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்தினார்.
இக்கண்டுபிடிப்பு நிகழ்ந்த நாள்: பெப்ரவரி 28, 1928.
மகத்துவம் மிக்க இந்நாள், 1986ஆம் ஆண்டு முதல் இந்தியாவில்
தேசிய அறிவியல் நாளாகக் கொண்டாடப்பட்டு
வருகிறது.
அறிவியலைப் படியுங்கள், படியுங்கள் என்று இந்த நாள்
நாட்டுக்கு உணர்த்துகிறது.
..... நியூட்டன் அறிவியல் மன்றம்......
**********************************************************8

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக