வியாழன், 30 மே, 2019

திரிணாமூல் கட்சியினரின் பிடியில் இருந்த
மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்களை
பாஜக துணையுடன் மீட்ட மார்க்சிஸ்டுகள்!
-------------------------------------------------------------------
1) மேற்கு வங்கத்தில் 2011ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில்
மமதா ஆட்சியைக் கைப்பற்றுகிறார். மார்க்சிஸ்ட்
ஆட்சியை இழக்கிறது. மார்க்சிஸ்ட் முதல்வர் புத்ததேவ்
தம் சொந்தத் தொகுதியில் தோற்றுப் போகிறார்.

2) மார்க்சிஸ்ட் கட்சி ஆண்டபோது, அக்கட்சியினரின்
வன்முறையைப் பெருமளவில் சந்தித்தவர் மமதா.
எனவே தாம் ஆட்சிக்கு வந்ததும் மார்க்சிஸ்டுகளின்
வன்முறைக்கு முடிவு கட்டுகிறார் மமதா.

3) இந்தியாவிலேயே மிகுந்த வன்முறைகள் கையாளப்படும்
கையாளப்படும் மாநிலம் மேற்கு வங்கம் ஆகும்.
தமிழ் நாட்டில் உள்ள குட்டி முதலாளித்துவ அற்ப ஜீவிகள்
அறிந்திராத உண்மை இது.

4) தமது முதல் ஆட்சிக் காலத்தில் (2011-16), மாநிலம்
முழுவதும் சுமார் 300 மார்க்சிஸ்ட் குண்டர்களைப்
படுகொலை செய்கிறார் மமதா. பட்டப் பகலில்
நடுத்தெருவில் மார்க்சிஸ்ட் கட்சிப் பொறுப்பாளர்களை
அடித்துக் கொன்று தெரு ஓரத்தில் வீசி விட்டுச்
செல்கின்றனர் திரிணாமூல் குண்டர்கள்.

5) தங்கள் மீது ஏவப்படும் வன்முறையை எதிர்த்து
சுண்டு விரலைக்கூட அசைக்க முடியவில்லை மார்க்சிஸ்ட்
கட்சியால். மமதா செய்த படுகொலைகளுக்கு
மக்களின் ஆதரவு அபரிமிதமாக இருந்தது.

6) ஏனெனில் மமதாவால் படுகொலை செய்யப்பட்ட
மார்க்சிஸ்ட் கட்சி குண்டர்கள் அனைவருமே கொடிய
மக்கள் விரோதிகள். சிங்கூரிலும் நந்தி கிராமிலும்
போலிஸ்  உடை அணிந்து கொண்டு சென்று பெண்களைக்
கற்பழித்த கயவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த
குண்டர்கள்.

7)மார்க்சிஸ்ட்  ரவுடிகளிடம் இருந்து தங்களைப் பாதுகாக்க
வந்த மகிஷாசுர மர்த்தினியாகவே மமதாவை மேற்கு வங்க
மக்கள் பார்த்தனர்.

8) அய்கிரி நந்தினி நந்தித மேதினி
விஸ்வ வினோதினி நந்தனுதே
ஜெய ஜெய ஹே மகிஷாசுர மர்த்தினி
ரம்யக பர்த்தினி ஷைல சுதே!

9) ஐந்தாண்டுகளுக்குப் பின் 2016ல் தேர்தல் வந்தது.
இத்தேர்தலில் மமதாவே மீண்டும் வென்றார்.
எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சி
மூன்றாம் இடத்துக்குப் போனது.

10) தம் இரண்டாவது பதவிக் காலத்தில், எஞ்சி இருந்த
நூற்றுக் கணக்கான மார்க்சிஸ்ட் குண்டர்களைப்
படுகொலை செய்தார் மமதா. யெச்சூரி காரத்
ஆகியோரால் புலம்புவதைத் தவிர்த்து வேறெதுவும்
செய்ய முடியவில்லை.

11) மார்க்சிஸ்ட் குண்டர்களை மமதா படுகொலை
செய்யச் செய்ய, மம்தாவுக்கு மக்களிடம் ஆதரவு
பெருகியது. மமதா செய்த படுகொலைகள் மக்களின்
ஒப்புதலைப் பெற்றன.

12) 2011ல் ,ஆட்சிக்கு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக