வியாழன், 30 மே, 2019

குங்குமப் பொட்டின் மங்கலம்!
நெஞ்சம் இரண்டின் சங்கமம்!
------------------------------------------------
ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்பு விழாவில்
நேரில் குங்குமத்துடன் ஸ்டாலின்!

இதுதான் திராவிட இந்துத்துவம்!

கடலூர் ஆதிசங்கர் என்பவர் திமுக எம்பியாக இருந்தவர்.
ஒரு கூட்டத்தில் நெற்றியில் குங்குமத்துடன் இவர்
காட்சியளிக்க, அதைக் கண்ட கலைஞர், நெற்றியில்
என்ன ரத்தம் என்று கிண்டல் செய்தார்.

இன்று ஸ்டாலினின் நெற்றியில் ரத்தம்! எனினும்
கிண்டல் செய்வதற்கு கலைஞர் உயிருடன் இல்லை!

புழுத்தறிவு, நாத்திகம், கடவுள் மறுப்பு எல்லாவற்றையும்
தலைமுழுகி விட்டார் ஸ்டாலின்!

இனி திமுககாரன் எவனாவது புழுத்தறிவு நாத்திகம்
என்று பேச முற்பட்டால், அவனை அடித்துக் கொல்வதே
மானமுள்ள தமிழனின் கடமை!

புழுவினும் இழிந்த ஈனத்தனம்!
புழுத்தறிவு ஓங்குக!
**************************************************  

மருதுபாண்டியன்

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக