சனி, 4 ஏப்ரல், 2020

என் கருத்துக்கு முரண்பட்ட கருத்தைக் கூறினால்
காரல் மார்க்சாக இருந்தாலும் பிளாக் பண்ணுவேன்!
உலகில் யார் எவருக்கும் இல்லாத தைரியத்துடன்
இதைச் சொல்லுகிறேன்!
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
கொரோனா வைரஸ்: சில அடிப்படை உண்மைகள்!
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
அடிப்படை உண்மை-1:

கொரோனா வைரசை யாரும் செயற்கையாக ஒரு
ஆய்வுக் கூடத்தில் உருவாக்கவில்லை. சீனா செயற்கையாக
உருவாக்கியது அல்லது அமெரிக்கா செயற்கையாக
உருவாக்கியது என்பவை முற்றிலும் தவறான கூற்றுகள்.

அடிப்படை உண்மை-2:

கொரோனா வைரசோ அல்லது வேறெந்த வைரசோ
உயிரி ஆயுதமாகப் (Bio weapon) பயன்படவில்லை.
உயிரி ஆயுதம், உயிரிப் போர் (Bio war) என்பதெல்லாம்
அடிமுட்டாள் தனங்கள். இதுநாள் வரை உலகில்
சொல்லப்பட்ட எந்தவொரு CONSPIRACY THEORYயும்
நிரூபிக்கப் பட்டதில்லை என்பது இவ்வுலகின் வரலாறு.

அடிப்படை உண்மை-3:

உலக நாடுகள் முழுவதும் நாஷ் சமநிலையைப் பேணி
வருகின்றன. இச்சமநிலை பேணப்படுவது என்பதன்
பொருள் உலக அமைதி பேணப்படுகிறது என்பதே.
எனவே எத்தகைய உலகப்போரும் நிகழப் போவதில்லை.
இதுவே மூன்றாவது அடிப்படை உண்மை.  

முதல் உலகப்போர் 1919ல் முடிவடைந்தது. இரண்டாம்
உலகப்போர் 1939ல் தொடங்கி விட்டது. அதாவது 20
ஆண்டுக்குள் இரண்டாம் உலகப்போர் தொடங்கி விட்டது.
இரண்டாம் உலகப்போர் 1945ல் முடிவடைந்தது. இன்று
இந்த 2020ஆம் ஆண்டுடன் 75 ஆண்டுகள் முடிந்து விட்டன.

என்றாலும் 75 ஆண்டுகள் ஆகியும் மூன்றாம் உலகப்போர்
தொடங்கவில்லை. அப்படியானால் உலகச் சந்தை
மறுபங்கீடு செய்யப்படாமல் 75 ஆண்டுகளாக அப்படியே
இருக்கிறதா? 75 ஆண்டுகாலம் ஆகியும் ஏன் மூன்றாம்
உலகப்போர் இன்னும் தொடங்கவில்லை?        
  
போலி இடதுசாரி முழு முட்டாள்கள்
போலி மார்க்சிய லெனினிய முழு முட்டாள்கள்
போலி நக்சல்பாரி முழு முட்டாள்கள்
ஆகிய முத்தரப்பும் இக்கேள்விக்குப் பதில் சொல்ல
வேண்டும். ஆனால் ஒரு முண்டத்துக்கும் பதில்
தெரியாது. ஆயிரம் முறை இக்கேள்வியைக் கேட்டும்
ஒரு முட்டாள் கூட பதில் சொல்லவில்லை?

ஏன்? இவர்கள் சுய இன்ப இடதுசாரிகள்.
இவர்கள் சுய இன்ப மார்க்சிய லெனினிஸ்டுகள்
இவர்கள் சுய இன்பப் போலி நக்சல்பாரிகள்.
இவர்கள் மண்டையில் இருந்து மலம் வெளியே வருமே
தவிர, பதில் வெளியே வராது.

மூன்றாம் உலகப் போரோ, உயிரிப் போரோ, அணுஆயுதப்
போரோ அல்லது வேறு எந்தத் தாலியறுத்த போரோ
இப்போது உலகில் வராது. ஏன்?

உலக நாடுகள் அனைத்தும் நாஷ் சமநிலையைப்
(Nash equilibrium) பேணி வருகின்றன. நாஷ் சமநிலை
பேணப்படும் வரை உலகில் யார் எவராலும் எந்தப்
போரும் வராது.

ஜான் நாஷ் (John Nash) கணித அறிஞர். அண்மையில்
மறைந்த இவர் நோபல் பரிசு ஏபெல் பரிசு
இரண்டையும் பெற்றவர்.

ஏபெல் பரிசு என்பது கணிதத்திற்காக மட்டும்
வழங்கப்படும் பரிசாகும். இந்த மில்லேனியத்தின்
பின்னர் இது வழங்கப் படுகிறது. வழங்குவது யார்?
நார்வே நாடு. நியல்ஸ் ஹென்ரிக் ஏபெல் என்னும் கணித
மேதை பற்றித் தெரியுமா?

12ஆம் வகுப்பில் கணிதம் படித்து இருக்கிறீர்களா?
அதில் modern algebra அல்லது discrete maths என்று ஒரு
அத்தியாயம் வரும். அதில் GROUP பற்றியெல்லாம்
வரும்.       

ஒரு குறிப்பிட்ட groupஐக் கொடுத்து இது ஒரு ABELEAN group
என்று நிரூபிக்குமாறு கேள்விகள் வரும். நினைவு வருகிறதா?
Abelean group is a commutative group!

இங்கு Abelean group என்பது Abelஐக் குறிக்கும். ஆக இப்போது
ஏபெல் என்றால் புரிகிறதா? இதைப் புரிய வைப்பதற்குள்
என் தாலி அறுந்து விடுகிறது.

ஏபெல் பரிசு அறிமுகம் ஆன உடனேயே, அது குறித்து
பல ஆண்டுகளுக்கு முன்பே, சென்னை வானொலியில்
ஐந்து நிமிட அளவில் ஒரு சிற்றுரை ஆற்றினேன். கட்டுரையும்
எழுதியதாக ஞாபகம்! இது போக, முகநூலில் பலமுறை
எழுதி இருக்கிறேன்.

ஆக, நாஷ் சமநிலை என்றால் என்ன என்று தெரிந்து
கொள்ள வேண்டும். யாரெல்லாம் தெரிந்து கொள்ள
வேண்டும்?  வங்கியில் பணியாற்றுகிறவர், ரயில்வேயில்
வேலை செய்கிறவர், டிவிஎஸ் நிறுவனத்தில் வேலை
செய்கிறவர் என்று இப்படிப்பட்ட சாதாரண மக்கள்
நாஷ் சமநிலை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

ஆனால் தன்னை மார்க்சியத்தைக் கரைத்துக் குடித்த
பெரும்புள்ளி என்றும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்றும்
முகநூலில் சுயஇன்பம் அனுபவித்துக் கொண்டிருக்கும்
குட்டி முதலாளித்துவத் தற்குறிகள் நாஷ் சமநிலை
பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆனால் ஒரு
பயலுக்கும் தெரியாது.

நாஷ் சமநிலை பற்றி அறிய வேண்டுமானால், அதற்கு
கொஞ்சமேனும் கணித அறிவு வேண்டும். அதாவது மூளை
வேண்டும். நம்மூர் போலி இடதுசாரித் தற்குறி மூளைக்கு
எங்கே போவான்?

எத்தனை முறைதான் நாஷ் சமநிலை குறித்தும்,
ஏபெல் பரிசு குறித்தும், அபிலியன் குலம் குறித்தும்
எழுதித் தாலி அறுப்பது? எனக்கு எரிச்சலும் கோபமும்
வருவது இயற்கை!

நாஷ் சமநிலை பற்றி ஒரு இழவும் தெரியாது! ஆனால் தான்
ஒரு மார்க்சியப் பெரும் புழுத்தி என்று சுய இன்பம்
அனுபவித்துக் கொண்டிருப்பதை நான் என்ன
மயிருக்கு சகித்துக் கொண்டிருக்க வேண்டும்?

வாசகர்கள் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த
பல ஆண்டுகளாக நாஷ் சமநிலை குறித்துக் கரடியாகக்
கத்தி வருகிறேன். மார்க்சிய முகாமில் உள்ள
அடிமுட்டாள்களைத் தவிர மீதி அனைவரும், அதாவது
வலதுசாரிகள், பூர்ஷ்வாக்கள் என்று பலரும்
நாஷ் சமநிலை பற்றி அறிந்து கொண்டுள்ளனர்.
சுயஇன்பப் போலி மார்க்சிஸ்டுகளைத் தவிர.

நீங்கள் எவ்வளவுதான் திட்டினாலும், இந்தச் சுயஇன்ப
மார்க்சிஸ்டுகளின் பொண்டாட்டிகளை மானபங்கப்
படுத்தினாலும், இந்தப் புல்லுருவிகள் கனத்த மௌனம்
மட்டுமே காப்பார்கள். அந்த அளவு மானம் கெட்ட
பயல்கள் இவர்கள்.

புழுவினும் இழிந்த ஈனப்பயல்களைப் பற்றி எழுதும்
கட்டுரைகள் வாசகர்களுக்கு முகச்சுளிப்பைத்
தரவே செய்யும். நிற்க.
----------------------------------------------------------------------
பின்குறிப்பு: இக்கட்டுரையில் 1) போலி இடதுசாரிகள்
2) போலி மார்க்சிய லெனினிஸ்டுகள் 3) போலி நக்சல்பாரிகள்
ஆகிய மூன்று தரப்பினர் மட்டுமே தாக்குதலின் இலக்கு ஆவர்.
---------------------------------------------------------------------------------
அடுத்தடுத்த கட்டுரைகளில் கொரோனா வைரஸ்
குறித்த அடிப்படை உண்மைகள் தொடர்ந்து வெளியாகும்.
***************************************************************

பிரதமரின் நிதிக்கு ஒருநாள் ஊதியம்!
BSNL அதிகாரிகள் முடிவு!

 ப்ரோப்லேம் இந்த இந்தியா

The problem in India is we dont have proper legislations.
There is no mechanism to punish the guilty who fails in
CSR obligations.So these companies simply escape.


75 aandukalukkup piraku

75 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகப்போர் ஏதேனும்
நடைபெற்றதா என்பதுதான் கேள்வி. உலகப்போருக்கும்
உலகப்போர் அல்லாத போர்களுக்கும் வேறுபாடு உண்டு.
உலகப்போரைப் பற்றிப் பேசும்போது உள்ளூர் போரைப்
பற்றிப் பேசி எனக்கு கட்டுப்படி ஆகாது.

உலகப்போர் என்றால் என்ன அர்த்தம்?
இந்தக் கேள்விக்கான பதில் முக்கியம்.
உலகப்போர் என்றால் சந்தையை மறுபங்கீடு
செய்வது என்று பொருள். இதுதான் மார்க்சிய
லெனினியம் கூறும் அர்த்தம்.

அப்படியானால் இங்கு இன்னொரு கேள்வி பிறக்கிறது.
கடந்த 75 ஆண்டுகளாக சந்தை மறுபங்கீடு
செய்யப்படாமல் அப்படியே தேங்கிக் கிடைக்கிறதா?
இந்தக் கேள்விக்கு என்ன பதில்?
மார்க்சிய லெனினியம் என்று உளறிக்கொட்டும்
மூடர்களின் பதில் என்ன?


  


கடைந்தெடுத்த பிற்போக்குக் கருத்தையும்
அறிவியலுக்கு எதிரான கருத்தையும் எழுதி
இருக்கிறீர்கள் ஐயா.

 
கொரோனா வைரஸ் தன்னுடைய இருப்பை 14 நாட்கள்
மட்டுமே மறைத்துக் கொள்ள முடியும். 15ஆம் நாள் அது
வெளிப்பட்டு விடும். எனவே சோதனை செய்யவில்லை
என்பது இங்கு ஒரு பொருட்டல்ல.

கொரோனா வைரஸின் incubation period 14 நாள் மட்டுமே!
--------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------
இங்கு incubation period என்பதற்கு சரியான தமிழ்ச்
சொல்லை என்னால் கொண்டு வர முடியவில்லை.
அதற்காக வாசகர்கள் என்னை மன்னிக்கவும்.

incubation period தாறுமாறாக மாறுகிறது.
எனவே WHO அமைப்பு என்ன கூறியதோ அதையும்,
சீநாவின் NHC ((National Health Commission) அமைப்பு என்ன
கூறியதோ அதையும்
அமெரிக்கவின் CDC அமைப்பு என்ன கூறியதோ
அதையும் எடுத்துக் கொண்டு, ஒரு MEAN VALUE
கண்டறிய பட்டுள்ளது. இது 14 நாள் ஆகும்.

12ஆம் வகுப்பு புள்ளியியல் படித்த மாணவர்கள்,
புள்ளியியலில் MEAN VALUE மட்டுமே எடுக்க முடியும்
என்பதை நன்கறிவார்கள்.

ஆக, கொரோனா வைரஸ் தன்னை மறைத்துக் கொண்டு
14 நாள் இருக்க முடியும். 15ஆம் நாள் எப்படியும்
வெளிப்பட்டு விடும்.
*******************************************************        


     
     




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக