புதன், 1 ஏப்ரல், 2020

100 சதம் வருமானவரி விலக்கு உண்டு!
இல்லை என்று வதந்தி பரப்பும் லூசு அருணன்கள்!
-------------------------------------------------------------------------------
கொரோனா நிவாரண நிதி வழங்கும்போது, மாநில
முதல்வரின் நிவாரண நிதிக்கு மட்டுமே வழங்க
வேண்டும் என்றும், மத்திய அரசின் பிரதமர் நிவாரண
நிதிக்கு வழங்கக் கூடாது என்றும் குட்டி முதலாளியக்
கருத்துக்கள் வெளிப்படுகின்றன.

ரயில்வே அஞ்சல் பாதுகாப்பு என்று மத்திய அரசில் மொத்தம்
50 துறைகள் உள்ளன. இவற்றில் 40 லட்சம் ஊழியர்கள்
பணி புரிகின்றனர். மத்திய அரசில் ஒரு மாபெரும்
அதிகாரி இருக்கிறார் மத்திய அரசின் ஒட்டு மொத்த
கஜானாவுக்கும் அவர்தான் பொறுப்பு. அவர் பெயர்
Central Govt Exchequer.

கடந்த 35 ஆண்டுகளாக இவர்தான் எனக்குச் சம்பளம்
தருகிறார். கடந்த 7 ஆண்டுகளாக இவர்தான் எனக்கு
பென்சன் தருகிறார்.

யார் எனக்குச் சம்பளம் தருகிறார்களோ, அவர்களுக்குத்
தானே, நான் நிதி வழங்க முடியும்!

யார் எனக்குச் சோறு போடுகிறார்களா அவர்கள்
கேட்கும்போது நிதி கொடுப்பதுதானே என் கடமை!

பிரதமரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்காதே
என்று பிரச்சாரம் செய்வது கடைந்தெடுத்த பிற்போக்குச்
சிந்தனை. நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு
ஊழியர்கள் மற்றும் மத்திய பொதுத்துறை ஊழியர்கள்
(CPSU) என கோடிக்கணக்கான மக்களுக்குத் தவறான
வழிகாட்டும் இழிசெயலாகும்.

மோடி எதிர்ப்பு என்பது பிற்போக்கின் உச்சத்தை எட்டி
நிற்கிறது. இதன் அடுத்த கட்டம் Schizophrenia தான்.

கொரோனா நிவாரணத்துக்காக தனியொரு நிதியை
PM CARES என்ற பெயரில் மத்திய அரசு உருவாக்கி
உள்ளது. இதில் செலுத்தப்படும் நன்கொடைகளுக்கு
100 சதம் வரி விலக்கு என்பது common sense உள்ள எவரும்
அறிந்த விஷயமே. ஏனெனில் இது பல கோடிக்கணக்கான
மக்களும் நிறுவனங்களும் தொடர்புடைய ஒரு விஷயம்.
காலங்காலமாக இருந்து வரும் விஷயம்!

ஆனால் புழுவினும் இழிந்த ராமச்சந்திர குஹா என்னும்
அருவருக்கத்தக்க பத்திரிகையாளர் ஒருவர் இதில்
வருமானவரி விலக்கு இல்லை என்று எழுதினார்.
இந்திய மக்கள் முட்டாள்கள் என்பதால் என்ன
வேண்டுமானாலும் சொல்லலாம் என்பது புழுவினும்
இழிந்த ராமச்சந்திர குஹாவின் நினைப்பு!

தற்போது இதில் 100 சதம் வரி விலக்கு உண்டு என்பது
உறுதி செய்யப்பட நிலையில், தற்கொலை செய்வானா
புழுவினும் இழிந்த ராமச்சந்திர குஹா?

தமிழ்நாட்டில் லூசு அருணன் என்று அனைவராலும்
அழைக்கப்படும் போலிக்கம்யூனிஸ்ட் அருணனும்
ராமச்சந்திர குஹாவின் பொய்யை அப்படியே
பரப்பி மானம் இழந்தான்.

மத்திய அரசின் சில சட்ட திட்டங்கள், சில வரி விலக்குகள்
ஆகியவை காலங்காலமாக மாறாமல் இருப்பவை.
அவை மாறி விட்டதாக வதந்தி பரப்பும்  ராமச்சந்திர
குஹாவும் லூசு அருணனும் மக்கள் விரோதிகள்!
மக்கள் விழிப்புணர்வு பெற்று, கோபவேசம் அடைந்து,
வதந்திகளைப் பரப்பி சமூக அமைதியைக் குலைக்கும்
லூசு அருணன் போன்ற கயவர்களைக் கல்லால்
அடித்துக் கொல்லும் நிலை வர வேண்டும்! வரும்!

கோடிக்கால் பூதமடா- தொழிலாளி
கோபத்தின் ரூபமடா!
*******************************************************







 

யார் ஆட்சி நடந்தாலும், யார் பிரதமராக
இருந்தாலும், சில சட்ட திட்டங்கள் மாறாது.
அவை சாசுவதமானவை.



     
         



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக