புதன், 22 ஏப்ரல், 2020

கைகளில் ரேகைகளே இல்லாதவர்களைப் பார்த்திருக்கிறீர்களா ? மேலும், ரேகைகளை வைத்து நம் வாழ்க்கையில் முன்னால் நடந்தவற்றையும், பின்னால் நடக்கப் போவதையும் கூற முடியுமா ?
பதில் : பார்த்ததில்லை. லேசாகவாவது ரேகை இருக்கத்தான் இருக்கும். ரேகை சாஸ்திரக்காரர்கள் சொல்வது, பலிப்பது தற்செயல்தான். ரேகைகள் உள்ளங்கையை ஒழுங்காக மடிப்பதற்கு ஏதுவாக பிறவியிலிருந்தே உள்ளவையே தவிர, 'நடக்கப்போவதைச்' சொல்வதற்கெல்லாம் இல்லை.(13.6.84)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக