சனி, 25 ஏப்ரல், 2020

இதற்கு முன்பு, சிற்சில சந்தர்ப்பங்களில்,
BSNL pensioners are all central Govt pensioners  என்று
முடிவெடுக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்
பட்டுள்ளது. அதே anologyயின் பேரில் தற்போது
BSNLக்கு மட்டும் முடக்க வாய்ப்பு உள்ளது. நிற்க.

ஆனால் எல்லாப் பொதுத்துறை நிறுவனங்களின்
DAஐயும் முடக்கச் சொல்லி DPEக்கு மத்திய அரசு
உத்தரவிட வேண்டிய தேவை என்ன?

அரசு DAவை முடக்கினால், அரசின் பணம் கஜானாவில்
மிஞ்சுகிறது. ஏனெனில் Central DA என்பது அரசு கஜானாவில்
இருந்து எடுத்துக் கொடுக்கப்படும் பணம்.

ஆனால் BHEL, BEL, ONGC, NPCIL ஆகிய பொதுத்துறை
நிறுவனங்களில் அரசு கஜானாவில் இருந்தா DA
கொடுக்கிறார்கள்? அவரவர்கள் சொந்தப் பணத்தில்
இருந்து கொடுக்கிறார்கள். அதை முடக்கச் சொல்லி
DPEக்கு உத்தரவிடுவதால் அரசு கஜானாவில் எப்படி
பணம் மிஞ்சும்? எனவே அரசு DPEக்கு உத்தரவிட்டு
ஏனைய அல்லது அனைத்துப் பொதுத்துறை
நிறுவனங்களின் DA, DRஐ முடக்கும் என்பது ILLOGICAL.                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக