வியாழன், 19 மே, 2022

 2022 ஏப்ரல் 13ல் மும்பை உயர்நீதிமன்றம் 
வரவரராவுக்கு மேலும் மூன்று மாத 
தற்காலிக ஜாமீனை வழங்கியது. இதன் மூலம் 
2022 ஜூலை மாதம் இரண்டாம் வாரம் வரை 
வரவரராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது 
உறுதியாகிறது.

பீமா கோரேகான் வன்முறை நிகழ்வு ஜனவரி 1
2018ல் நடந்தந்து. இதன் பிறகு 8 மாதம் கழித்து  
ஆகஸ்ட் 2018ல் வரவரராவ் கைது செய்யப் பட்டார்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக