ஞாயிறு, 22 மே, 2022

 நாடு கடத்துமாறு 

உயர்நீதிமன்றம் உத்தரவு!

-----------------------------------------

மமதா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ்

நிறுத்திய வேட்பாளர் இந்தியர் அல்லர்.

வங்கதேசக் குடிமகன் ஆவார். 

இந்தியக் குடிமகனே அல்லாத ஒருவரை 

வேட்பாளராக நிறுத்தியது மமதாவின் கட்சி.


அதிர்ஷ்டவசமாக அந்த வேட்பாளர் 

(அவர் ஒரு பெண்) தோற்று விட்டார்.


தற்போது கொல்கொத்தா உயர்நீதிமன்றம்

அந்த வங்கதேசக் குடிமகளை நாடுகடத்துமாறு 

தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு உள்ளது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக