வியாழன், 28 ஜூலை, 2022

5G அலைக்கற்றை ஏலத்தில் BSNL கலந்து 
கொள்ளவில்லையே, ஏன்?   
-----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------
5G அலைக்கற்றை ஏலம் ஜூலை 26ல் தொடங்கி இன்றும் 
நடக்கிறது. அநேகமாக ஆகஸ்டு முதல் வாரத்தில் 
முடிவடையலாம்.

இந்த ஏலத்தில் ஏர்டெல், ஜியோ, வோடபோன், அதானி 
டேட்டா நெட்ஒர்க் ஆகிய நான்கு நிறுவனங்கள் 
மட்டுமே கலந்து கொண்டுள்ளன. அரசு நிறுவனமான 
BSNL இந்த ஏலத்தில் பங்கு பெறவில்லை. 

ஏலத்தில் பங்கு பெறாமல் இருப்பது BSNLக்கு ஒரு 
பின்னடைவு என்றும் தனியார் நிறுவனங்கள் 
5G அலைக்கற்றையை வைத்திருக்கும்போது 
BSNL அது இல்லாமல் இருப்பது சந்தையில் BSNLஐ 
பின்னுக்குத் தள்ளி விடும் என்றும் சிலர் 
கவலைப் படுகின்றனர்.

இதுவரை மூன்று ஏலங்கள் நடைபெற்றுள்ளன.
அ) 2010ல் ஆ ராசா நடத்திய 3G ஏலம்.
ஆ)       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக