ஞாயிறு, 24 ஜூலை, 2022

நாண்என ஒன்றோ அறியலம் காமத்தால் 
பேணியார் பெட்ப செயின்.
குறள் 1257. அதிகாரம்:: நிறையழிதல்  

சொன்னவர் வள்ளுவர்.
சிக்மாண்ட் பிராயிடு அல்லது ஆச்சார்ய ரஜனீஷ் 
சொல்லவில்லை.

முறையுடன் மணந்த கணவர் முன்னாலே 
பரம்பரை நாணம் தோன்றுமா  

நாணமோ இன்னும் நாணமோ
தன்னை நாடும் காதலன் முன்னே 
திருநாளைத் தேடிடும் பெண்மை 
நாணுமோ  
 ==============================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக