ஞாயிறு, 18 ஜனவரி, 2015

குட்டி முதலாளித்துவ மேனாமினுக்கிகளால்
கருத்துரிமையைப் பாதுகாக்க முடியுமா?
---------------------------------------------------------------------------
சிறப்புச் சொற்பொழிவு
--------------------------------------
நாள்: ஞாயிறு 18.01.2015
நேரம்: மாலை 6.30 முதல் 8.30 வரை
இடம்: வங்கி ஊழியர் பிற்பட்டோர் நலச்சங்க அலுவலகம்,
               கோடம்பாக்கம், சென்னை 600 024
                (ரயில் நிலையம் அருகில்) 
சிறப்புச் சொற்பொழிவு:
----------------------------------------
தோழர் பி இளங்கோ சுப்பிரமணியன்
நிறுவனர், தலைவர், மார்க்சிய சிந்தனைப் பயிலகம்

பொருள்;
-----------------
மாதொருபாகன் நாவல் சர்ச்சை,
மத்தியத் திரைப்படத் தணிக்கைக் குழு கூண்டோடு ராஜினாமா,
ஜல்லிக்கட்டுக் தடையும் தகர்த்து எறிவதன் அவசியமும்,
...இன்ன பிற பொருள்களை உள்ளடக்கி
"குட்டி முதலாளித்துவ மேனா மினுக்கிகளால்
கருத்துரிமையைப் பாதுகாக்க முடியுமா?
என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெறும்.

கூட்ட ஏற்பாடு:
--------------------------
தலையங்க விமர்சனக் குழு

தொடர்புக்கு:
---------------------
தோழர் வே சோதிராமலிங்கம்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
தலையங்க விமர்சனக் குழு, சென்னை

அனைவரும் வருக!
அன்புடன் அழைக்கும்,
தலையங்க விமர்சனக் குழு, சென்னை
மார்க்சிய சிந்தனைப் பயிலகம், சென்னை.

***************************************************************   
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக