வெள்ளி, 9 ஜனவரி, 2015

ராஜபக்சேவின் தோல்வி மோடியின் தோல்வி!
------------------------------------------------------------------------------
மோடி ஆதரித்த, வாழ்த்துத் தெரிவித்த
படுகொலையாளன் ராஜபக்சே இலங்கை
அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்து
விட்டார். வெற்றி பெற்ற மைத்திரிபால
சிறி செனாவால், ராஜபக்சே சிறையில்
அடைக்கப் படுவது உறுதி!

எனினும், ஈழத் தமிழ் மக்களுக்கு
நிவாரணம் கிடைக்கும் என்று
நம்புவதற்கு இடம் இல்லை!

*************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக