சனி, 24 ஜனவரி, 2015

ஸ்ரீரங்கம் தொகுதியில் மார்க்சிஸ்ட் போட்டி!
-------------------------------------------------------------------------- 
அதிமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து,
அதிமுகவுக்கு எதிராக, ஒரு ஒன்றுபட்ட எதிர்ப்பைக் 
கட்டமைத்து விடக்கூடாது என்ற சீர்குலைவு 
நோக்கத்துடன் ஸ்ரீரங்கத்தில் மார்க்சிஸ்ட் போட்டி இடுகிறது.

இதன் மூலம், ஜெயலலிதாவைத் திருப்திப் படுத்தி 
விட்டோம் என்ற மனநிறைவை மார்க்சிஸ்ட் கட்சி 
பெற்று விட்டது.
***********************************************************    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக