புதன், 14 ஜனவரி, 2015


பொங்கல் தை 1, தி.பி 2047 (15.01.2016)
-------------------------------------------------- 

செந்நெல் மாற்றிய சோறும்- பசுநெய் 
     தேக்கிய கறியின் வகையும்
தன்னிகர் தானியம் முதிரை- கட்டித்  
     தயிரோடு மிளகின் சாறும் 
நன்மதுரஞ் செய்கிழங்கு- காணில் 
     நாவில் இனித்திடும் அப்பம் 
உன்னை வளர்ப்பன தமிழா-உயிரை 
     உணர்வை வளர்ப்பது தமிழே.

----புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 

**************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக