செவ்வாய், 27 ஜனவரி, 2015

சாரதா நிதி நிறுவனத்திடம் ரூபாய் ஐந்து கோடி 
பெற்றுக் கொண்ட கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு 
 அமைப்புகள் மீது விசாரணை!
-----------------------------------------------------------------------------------  
1) மமதா பானர்ஜியின் குரல்வளையை நெரித்துக் கொண்டு 
இருக்கும் சாரதா நிதி மோசடி, மேற்கு வங்க மாநில 
எல்லையைக் கடந்து தமிழ்நாடு வரை வந்து விட்டது.
2) தமிழ்நாட்டின் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் 
குழுக்கள் சாரதா நிறுவனத்திடம் ரூபாய் ஐந்து கோடி 
பெற்றுக் கொண்டதாக, CBI விசாரணையில் தெரிய 
வந்துள்ளது.
3) இது குறித்து அமலாக்கப் பிரிவு கூடிய விரைவில் 
விசாரணை நடத்த இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
4) உதயகுமார் என்ன பதில் சொல்லப் போகிறார்?
பொறுத்திருந்து பார்ப்போம்!

**************************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக