வியாழன், 21 அக்டோபர், 2021

 சரி,பாரதியாரின் அச்சமில்லை 

பாட்டாவது நினைவுக்கு வருகிறதா?


"உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் 

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்" 

என்கிறாரே பாரதியார்! படித்தது உண்டா?

படித்தால்தான் நினைவில் இருக்கும் அல்லது 

இல்லாமல் போகும். படிக்காவிட்டால் நினைவு 

என்பது பற்றிப் பேச இயலாது.

-------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக