வியாழன், 23 செப்டம்பர், 2021

 

போலிக் கம்யூனிஸ்ட் களவாணிப பயல்கள்!

-----------------------------------------------------------------

மார்க்சிஸ்ட் கட்சியின் பெருந்தலைவர் 

சீதாராம் யெச்சூரி. இவரின் மகள் அகிலா யெச்சூரி.

இவர் எங்கு படித்தார் தெரியுமா?


இந்தியாவில் நிச்சயமாகப் படிக்கவில்லை. சீதாராம் 

யெச்சூரியின் மக்கள் படிப்பதற்கு ஏற்ற கல்லூரியோ 

பல்கலைக் கழகமோ இந்தியாவில் இல்லை.


எனவே இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலையில் படித்து 

Ph.D பட்டம் பெற்றார் அகிலா. Ph.D முடித்ததுமே, 

இங்கிலாந்தில் உள்ள St Andrew பல்கலையில் துணைப் 

பேராசிரியராகப் பணியில் சேர்ந்து விட்டார் அகிலா.


இங்கிலாந்து ஒரு முதலாளித்துவ நாடு. உலகின் பல 

நாடுகளை அடிமைப் படுத்தித் தனது காலனிகளாக

வைத்திருந்த நாடு. பெரும் ஏகாதிபத்திய நாடு.

செலவச் செழிப்பு மிக்க இங்கிலாந்தில் தனது 

மக்கள் படிக்க வேண்டும், வாழ வேண்டும் என்று 

விரும்பினார் யெச்சூரி. தனது விருப்பத்தை 

நிறைவேற்றித் தான் கனவு கண்ட வாழ்க்கையை 

தனது மகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்து விட்டார் 

யெச்சூரி.


இதுதான் கம்யூனிசமா? சோத்துக்கு சுண்ணி ஊம்பும்

இந்தியாவின் பஞ்சைப் பராரிகள் கார்ப்பொரேஷன்

பள்ளிக் கூடங்களில், சோத்துத் தட்டை ஏந்திக் கொண்டு

பிச்சைச் சோற்றைச் சாப்பிட வேண்டும். ஆனால் 

யெச்சூரியின் மக்கள் கேம்பிரிட்ஜில் படிப்பாள்.


படிக்கட்டும்; எனக்கு ஆட்சேபணை இல்லை.

ஆனால் என்ன மயிருக்கு கம்யூனிசம் பேசி 

ஊரை ஏமாற்ற வேண்டும்? இதுதான் எனது கேள்வி.


சீதாராம் யெச்சூரியை நேரில் கண்டால் செருப்பால் 

அடிப்பேன். அவரின் ஆதரவாளர்கள் விரும்பினால் 

என்னுடன் மோதட்டும். புழுத்த ஈனப் பயல்களா! 

------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக