வியாழன், 23 செப்டம்பர், 2021

 திராவிடக் கசடுகளும் 

போலி மார்க்சிய 

போலி நக்சல்பாரிக் கசடுகளும்!

---------------------------------------------------------------

அடையாள அரசியலைத் தாண்டி எள்முனை 

அளவும்கூட சிந்திக்காத ஜென்மங்கள் இந்த 

நாட்டில் யார் யார்?


திராவிடக் கசடுகளும் 

போலி மார்க்சிய மற்றும் 

போலி நக்சல்பாரிக் கசடுகளுமே அவர்கள்.


பொதுவெளியில் அவர்களின் செயல்பாடுகளைப் 

பாருங்கள்! வெறும் அடையாள அரசியல்தான் 

இருக்கும்.


முகநூலில் அவர்கள் எழுதுவதைப் பாருங்கள்.

அடையாள அரசியல் பற்றி மட்டும்தான் இருக்கும்.


அடையாள அரசியல் என்றால் என்ன?

அதற்கு விளக்கம் சொல்லித் தாலியறுக்க வேண்டும்.

இங்கு மிகப்பலரும் தற்குறிகள். திராவிடமும் 

போலிக் கம்யூனிசமும் மக்களைத் தற்குறிகளாக 

வைத்துள்ளன.


1) சதா சர்வ காலமும் சாதியைப் பற்றிப் பேசுவது.

சாதியை மையமாகக் கொண்டு செயல்படுவது.

  

2) சதா சர்வ காலமும் மதத்தைப் பற்றியே பேசிக் 

கொண்டிருப்பது. மதத்தையே மையமாகக் கொண்டு 

செயல்படுவது.


3) சதா சர்வ காலமும் இனம் மொழி போன்ற 

அடையாளங்களைக் கட்டிக் கொண்டு அழுவது.


4) சதா சர்வ காலமும் இடஒதுக்கீட்டைப் பற்றி 

  மட்டும் பேசிக்கொண்டிருப்பது.


இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் அடையாள 

அரசியல் ஆகும். இப்போது புரிகிறதா?


அடையாள அரசியலே அனைத்தும் என்பதாக 

வாழ்ந்து கொண்டிருப்பது கடைந்தெடுத்த 

பிற்போக்குத் தனம் ஆகும்.


திராவிட அரசியல் என்பது வெறும் இழிந்த 

அடையாள அரசியலே ஆகும். ஈ வே ராமசாமி 

அவர்கள் தமிழ்நாட்டில் அடையாள அரசியலின் 

பிதாமகர் ஆவார். அண்ணாத்துரை கருணாநிதி 

ஆகியோர் அடையாள அரசியலின் தளபதிகள் ஆவர்.


பட்டியல் இன அடையாள அரசியலை நடத்தி 

வருகிறார் தோல் திருமாவளவன். வன்னியர் 

சாதியின் அடையாள அரசியலை நடத்தி

வருகிறார் ராமதாஸ்.


கணக்கற்ற இஸ்லாமிய அமைப்புகள் இஸ்லாமிய 

மத அரசியலை முன்னெடுத்து வருகின்றன.


தேவர் சாதிக்கென்று அடையாள அரசியல் 

உள்ளது.


கம்யூனிஸ்ட் கொள்கைப்படி கம்யூனிஸ்டுகள் 

யாரும் அடையாள அரசியலை மேற்கொள்ளக் 

கூடாது. ஆனால் தமிழ்நாட்டில் மார்க்சியம் 

மற்றும் மார்க்சிய லெனினியம் உள்ளிட்ட 

அனைத்துத் தத்துவங்களையும்  திராவிடம் 

தோற்கடித்து விட்டது. எனவே மார்க்சிஸ்டுகள்

கூட திராவிடப்பன்றிகளுடன் அடையாள அரசியல் 

சாக்கடையில் சிக்கி உழன்று வருகின்றனர்.


தம் இறுதி மூச்சு வரை திராவிடத்தையும் 

அடையாள அரசியலையும் உறுதிபட எதிர்த்து 

உதாரண புருஷராக நின்றவர் மறைந்த 

நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் ஏ எம் கே 

அவர்கள் மட்டுமே.மீதி மார்க்சிஸ்ட் லெனினிஸ்டுகள் 

அத்தனை பேரும் திராவிட அரசியலிடம் சோரம் 

போனவர்களே.


இப்போது மீண்டும் முதலில் உள்ள பத்திகளுக்கு 

வருவோம். முகநூலில் கணக்கற்ற திராவிடக் 

கசடுகள் (Dravidian scum) உள்ளனர். இவர்கள் 

என்றைக்காவது தமிழ்ச் சமூகத்தின் அல்லது 

இந்திய சமூகத்தின் பொருள் உற்பத்தி பற்றி 

எழுதி இருக்கிறார்களா? இல்லை என்பது கண்கூடு.


சமூகத்தின் பொருள் உற்பத்தி பற்றி அக்கறை 

இல்லாமல் சதா சர்வ காலமும் ஈ வே ராவின் 

அடையாள அரசியல் பற்றியும், இட ஒதுக்கீடு

பற்றியும், சாதி பற்றியும், மதம் பற்றியுமே 

பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் உள்ள 

திராவிடக் கசடுகளையும், அவர்களுக்குப் 

போட்டியாக சாதி மதம் பற்றியே கரடியாகக்

கத்திக் கொண்டிருக்கும் போலி நக்சல்பாரிகளையும் 

பாருங்கள்.அவர்களின் முகங்களில் காரித் 

துப்புங்கள்.       


சமூகத்தின் பண்ட உற்பத்தி (commodity production)

பற்றி என்றாவது இந்தப் போலி நக்சல்பாரிகள் 

சிந்தித்தது உண்டா? இந்தியச் சமூகத்தின் 

பொருள் உற்பத்தி பற்றிய எள்முனை அளவிலான 

அறிவேனும் எந்த ஒரு போலி நக்சல்பாரிக்கும்  

உண்டா?

 

சமகால சமூகத்தில் உற்பத்திக் கருவிகளின்

வளர்ச்சி அசுரத் தனமாகவும் ராட்சசத் 

தனமாகவும் இருக்கிறதே இதுபற்றிய அணு 

அளவு ஓர்மையேனும் இந்தப் போலி நக்சல்பாரிகளுக்கு 

உண்டா? இல்லை என்பது கண்கூடு.


கணிகைக்குப் பிறந்த பயல்களே,

நியூட்டன் அறிவியல் மன்றத்தின் பதிவுகளைப் 

படியுங்கள். சமூகத்தின் பொருள் உற்பத்தி 

பற்றியே எழுதப் படுகிறது.


புழுத்த போலி நக்சல்பாரிகள்,

நியூட்டன் அறிவியல் மன்றத்தின் பதிவுகளை 

நீங்கள் படிக்கிறீர்கள். உண்மைதான். ரகசியமாகப் 

படிக்கிறீர்கள். அதை வெளிப்படையாகப் 

படிங்கடா, கணிகைக்குப் பிறந்த பயல்களே.

--------------------------------------------------------------       


         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக