செவ்வாய், 16 ஜூலை, 2019

சாவித்திரி கண்ணன் என்னும் மூத்த ஊடகவியலாளர்
தமது முகநூல் பதிவில் கூறுகிறார்:
-----------------------------------------------------------
1) முகிலனை யாரும் கடத்தவில்லை.
2) முகிலனின் மனைவியும் பொய் சொல்கிறார்.
3) இந்த 140 நாளும் எங்கிருந்தார் என்ற கேள்விக்கு
நீதிமன்றத்திடமும் பதில் சொல்லவில்லை. தமது
வழக்கறிஞர் சுதா ராமலிங்கத்திடமும் பதில்
கூறவில்லை.
4) அவருக்கு முட்டுக் கொடுப்பது தவறு.
பார்க்க: சாவித்திரி கண்ணன் முகநூல் பதிவு dtd 14 ஜூலை 2019.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக