செவ்வாய், 9 ஜூலை, 2019

முகிலன் விவகாரம்: உடைபடும் மர்மங்கள்!
மறைக்கப்பட்ட உண்மைகளின் அணிவகுப்பு!
===========================================
காவேரி டிவி (Cauvery News TV)
நாள்: 08 ஜூலை 2019 பிற்பகல் 4 to 5 மணி.
பங்கேற்பு:
மு களஞ்சியம் திரைப்பட இயக்குனர்
பி இளங்கோ நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------- 

புழுவினும் இழிந்த திராவிட இந்துத்துவம்!
----------------------------------------------------------------
அத்தி வரதரை வணங்கும் துர்கா ஸ்டாலின்!

பெரியாரை வைத்து வாழ்வு பெற்ற கட்சி திமுக!
பெரியாரின் நாத்திகத்தைக் குழிதோண்டிப்
புதைக்கும் கட்சி திமுக!

துர்கா அம்மையார் அத்தி வரதரை வணங்குவது
பெரியாரைச் செருப்பால் அடிப்பதற்குச் சமம்!

இது பெரியார் மண் என்று சொல்லும் எந்த
ஈனப்பயலாவது துர்கா ஸ்டாலின் அவர்களைக்
கண்டிப்பானா?


முகிலன் ஏன் தலைமறைவு ஆனார்?
உண்மையான காரணம் என்ன?
தமிழ் இந்து ஏடு பக்கம்-2,  ஜூலை 9, 2019.


கிருஷ்ணசாமி தியாகராஜன் மருதுபாண்டியன் இரா திருப்பூர் குணா

கண குறிஞ்சி ரகுபதி   உத்தம் சிங்


காழ்ப்பு உணர்ச்சியால் அப்பட்டமான அவதூறை எழுதும்
உத்தம் சிங் என்பவரே, உம் மீது அவதூறு வழக்குத்
தொடரப்படும். சிவில் கிரிமினல் இரண்டு பக்கமும்
அவதூறு தொடரப்படும்.

நீர் எழுதியது இழிந்த பொய். இதற்கு தண்டனை
அனுபவிக்காமல் உம்மை விடப்போவதில்லை.
மத்திய அரசில் BSNL நிறுவனத்தில் வலிமை வாய்ந்த
தொழிற்சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்த
என் மீது மட்டுமல்ல, எவர் மீதும் என்ன தாங்க
முடியாத அடக்குமுறை இருந்தது, முட்டாளே?

செங்கோ எம் என்பவரை நான் பிளாக் செய்தேன்.
EVM குறித்து டாக்டர் மன்மோகன் சிங் காலத்தில்
இருந்தே அவற்றில் யாரும் மோசடி செய்ய முடியாது
என்ற உண்மையை விளக்கி ஆயிரம் கூட்டங்களில்
பேசி இருக்கிறேன்; எழுதி இருக்கிறேன்.

செங்கோ என்பவர் முட்டாள் தனமாக வாதம்
செய்து கொண்டுரித்தார். அவரிடம் பேசிப் பயனில்லை.
அவர் ஒரு குட்டி முதலாளித்துவ உதிரி.
எனவே அவரை நான் பிளாக் செய்தேன்.அந்த
ஆத்திரத்தில் குட்டி முதலாளியாக்  காழ்ப்பு
உணர்ச்சியால் அவன் அவதூறை எழுதி உள்ளான்.
அவன் கழித்த மலத்தை எடுத்து நீர் உண்கிறீர்..

சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும். என்னால்
சட்டபூர்வமற்ற முறையிலும் அழிக்க முடியும்.
இழிந்த பொய்யாய்ச் சொல்கிற நீர் வாழ்வதே
இழிவானது. FAKE IDயில் ஒளிந்து கொண்டு
அவதூறு எழுதுகிற கோழைகளுக்கு தக்க பாடம்
கற்பிக்கப்படும்.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக