புதன், 1 மார்ச், 2017

எதிர்ப்பு உள்ள தமிழ்நாட்டில் இத்திட்டத்தைக்
கைவிட வேண்டும் என்றும் எதிர்ப்பே இல்லாமல்
மக்கள் ஆதரிக்கும் மீதியுள்ள 30 இடங்களிலும்
இத்திட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும்
என்றும் மீண்டும் மீண்டும் கூறி வருகிறேன்.
இதுவரை மூன்று தொலைகாட்சி விவாத
நிகழ்ச்சிகளில் பங்கேற்று இக்கருத்தை
வலியுறுத்தி உள்ளேன்.
**
இந்தியாவின் பிற இடங்களில் இத்திட்டத்தைக்
கைவிட வேண்டும் என்று கூற நமக்கு
(தமிழர்களுக்கு) உரிமை இல்லை. அங்கெல்லாம்
மக்கள் வரவேற்கிறார்கள். மக்கள் தீர்ப்பே
மகேசன் தீர்ப்பு.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக