ஞாயிறு, 19 மார்ச், 2017

உபி முதல்வராக இந்துமதத் துறவி!
---------------------------------------------------------------
மொத்தமுள்ள 403 இடங்களில் உபியில் பாஜக
கூட்டணி 325 இடங்களைக் கைப்பற்றியது. இது
நான்கில் மூன்று பெரும்பான்மை ஆகும்.

தற்போது, உபி முதல்வராக இந்துமதத் துறவியான
யோகி ஆதித்திய நாத் தேர்ந்து எடுக்கப் பட்டுள்ளார்.
இரண்டு துணை முதல்வர்களும் நியமிக்கப்
பட்டுள்ளனர்.

முழுநேர அரசியல்வாதி ஒருவர் முதல்வராக வருவார்
என்று எதிர்பார்த்தால், முழுநேர ஆன்மிகவாதி
முதல்வராக வந்துள்ளார். யோகி ஆதித்யநாத் ஒரு
ஆதீனகர்த்தர் என்று கூறப்படுகிறது.

மதுரை ஆதீனம் போன்ற ஆதீனகர்த்தர்கள் தங்களில்
ஒருவர் முதல்வராகி விட்டதில் மகிழ்ந்து போய்
 வருகின்றனர்.

வாழ்க ஆன்மிகம்!
****************************************************************** 
திமுக தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டு
இறுதி  சிறப்பிக்க வேண்டுகிறேன்.

இதற்குப் பெயர்தான் புறநிலை நிர்ப்பந்தம் (objective compulsions)
இல்லாவிட்டால் வியாபாரம் ஆகாது.


வார்த்தையை அளந்து பேசவும்; கண்ணியக் குறைவான
சொற்களுக்கு இங்கு அனுமதி இல்லை. உங்கள் கருத்தை
வலுவாகச் சொல்லலாம். ஆனால் மதவெறிக்கோ கண்ணியக்
குறைவுக்கோ இங்கு இடம் .கிடையாது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக