செவ்வாய், 28 மார்ச், 2017

ஊழலின் அடிப்படை பேராசை. பேராசையானது
அறிவை மறைத்து மூடத்தனத்திற்கும் கண்மூடித்தனத்திற்கும்
இட்டுச் செல்கிறது. ஊழல் புரிந்து சொத்துக் குவித்த
சசிகலா கும்பல் இன்று சிறையில் கம்பி எண்ணுகிறது.
ஹரியானாவில் ஓம் பிரகாஷ் சவுதாலாவும் அவன்
மகனும் கம்பி எண்ணுகின்றனர் (10 ஆண்டுச் சிறை).
தமிழ்நாட்டில் முன்னாள் கல்வி அமைச்சர் பொன்னுசாமி
3 ஆண்டுகள் கம்பி எண்ணி முடித்து விட்டு வெளியில் வந்து விட்டான்.

செல்வகணபதி தற்போது ஜாமீனில் உள்ளான்
(2 ஆண்டுச் சிறை). பிஹாரில் லாலு பிரசாத்
எப்படியும் 5 ஆண்டுகள் கம்பி எண்ணுவான்.
இந்த நாய்களோடு பல்வேறு ஐஏஎஸ்
அதிகாரிகளும் கம்பி எண்ணுகின்றனர்.

ஆர்கே நகரில்
கங்கை அமரனை ஆதரித்து
பின்நவீனத்துவம்
சலங்கை கட்டி ஆடுகிறது!

இல்லை அம்மா, இப்போதுதான் மெரினா கடற்கரையில்
இருந்து வீட்டுக்கு வந்துள்ளேன். அங்கு ஒன்றுமில்லை.
பின்நவீனத்துவக் கயவர்கள் பரப்பும் வதந்தியே அது.

கண்ணகி சிலையில் தொடங்கி மேனன் சமாதி வரை
மணலில் நடந்தே சென்றேன். சற்றுத் தொலைவில்
குதிரைப் போலீசாரின் சிறு கும்பல் நிற்கிறது. இது
வழக்கமான காட்சியே. 6.45 மணி வரை அங்குதான்
இருந்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக