சனி, 18 மார்ச், 2017

இரட்டை இலை சின்னத்தை
தினகரன் அணிக்குப் பெற்றுத்தர
சு சுவாமி தீவிரம்! OPS அதிர்ச்சி!

ரெட்டை எலய
தினகரன் க்ரூப்புக்கே
கொடுத்துருங்கோ
தேர்தல் ஆணையரிடம்
ஜெயேந்திரர் கட்டளை!

இரட்டை இலை:
தினகரனை ஆதரிக்காமல்
நடுநிலை வகிக்க
ஜெயேந்திரரிடம்
மைத்ரேயன் கெஞ்சல்!

தமிழகத்தில் நாத்திகம் பேசாதே
பேசினால் கழுத்தை அறுப்போம்!
இஸ்லாமிய மதவெறியர்கள்!

தயவு செய்து தமிழில் எழுதவும்; இயலாவிட்டால்
ஆங்கிலத்தில் எழுதலாம். தமிழை ஆங்கில
வரிவடிவில் எழுதினால் ஏற்க இயலாது. எனவே
நீக்குகிறேன். சொல்ல வருவதை தமிழில் சொல்ல
என்ன தடை?

தோழர் பாருக் கொலையை
அடக்கி வாசிக்க
இஸ்லாமிய மதவெறியர்களிடம்
காசு பார்த்த பெரியாரியப் போலிகளை
அறிவீர்களா? விரைவில் அம்பலப் படுத்துவோம்!

பொதுத்துறை நஷ்டம் அடைய மூல காரணம்
ஊழல் அல்ல; அரசின் தனியார்மய ஆதரவுக்
கொள்கையே. நேரு காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட
பொதுத்துறை ஆதரவுக் கொள்கைகள், நரசிம்மராவ்,
மன்மோகன் காலத்தில் தலைகீழாக மாற்றப் பட்டன.
எல்லாம் பொதுத்துறை என்பது போய், எல்லாம்
தனியார் துறை என்ற புதிய கொள்கை பிறந்தது.
இதுதான் பொதுத்துறையின் வீழ்ச்சிக்கு மூல காரணம்.
**
இந்தியாவில் சிறு குழந்தைகளுக்குக் கூட நன்கு
தெரிந்த விஷயம் இது. தாங்கள் அதை அறியாமல்
பேசுகிறீர்கள். தங்களின் கூற்று மார்க்சியம் அல்ல.
ஊழல் என்பது தனியார் துறையிலும் உள்ளது.
பொதுத்துறை ஊழலைக் கண்டு பிடிக்க முடியும்;
கண்டு பிடித்துத் தண்டிக்க முடியும்.
தனியார் துரையின் ஊழல் வெளியே வராது.

பாருக்கை கொலைசெய்த
இஸ்லாமிய மதவெறியை
போலிப் பகுத்தறிவாளன்
ஒரு பயலும்
நேர்மையுடன் கண்டிக்கவில்லை!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக