செவ்வாய், 9 ஏப்ரல், 2019

தன்னை ஆதரித்தவர்களின் முகத்தில்
மலத்தைப் பூசிய அய்யாக்கண்ணு!
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------
1) எலிக்கறியைத் தின்னும் போராட்டம்!
2) பிச்சை எடுக்கும் போராட்டம்!
3) கோவணத்தோடு திரியும் போராட்டம்!
4) பெண்கள் மேலாடையைக் கழற்றி விட்டு
அரைநிர்வாணத்துடன் இருக்கும் போராட்டம்!
5) சுடுகாட்டு மண்டை ஓடுகளை கழுத்தில் கட்டித்
தொங்கவிட்டுக் கொண்டிருக்கும் போராட்டம்!
6) இப்படியாக புரட்சியின் உச்சம் தொட்ட எல்லாப்
போராட்டங்களையும் டெல்லியில் மட்டுமே நடத்தினார்
அய்யாக்கண்ணு!.

கடைசியாக பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி
தொகுதியில் 111 வெவசாயீகள் சுயேச்சையாகப்
போட்டியிடும் போராட்டத்தை அறிவித்தார் அய்யாக்கண்ணு!

111 பேருக்கும் வாரணாசிக்கு டிக்கட் புக் செய்தாயிற்று.
காசியில் உள்ள அரிச்சந்திரன் மைதானத்தில் இருந்து
111 பேரும் புறப்பட்டு பிச்சை எடுத்து, அதில் கிடைக்கும்
பணத்தில் தேர்தலுக்கான டெப்பாசிட் தொகையைக்
கட்டுவோம் என்றும் அறிவித்து விட்டார் அய்யாக்கண்ணு.

இதன் பிறகு நடந்ததுதான் உச்சக்கட்ட இழிவு.
அதிமுக அமைச்சர் ஒருவர் அமித்ஷாஜிக்கு தகவல்
தெரிவித்ததும், அமித்ஷாஜி மூன்றாவது மற்றும்
நாலாவது முறைகளைக் கையாண்டு
அய்யாக்கண்ணுஜியை பாஜக தொழுவத்தில்
கட்டிப் போட்டு விட்டார்.

சாம பேத தான தண்டம் என்னும் நான்கில் மூன்றாவது
முறை தானம்; நாலாவது முறை தண்டம் என்பதை
அறிவார்ந்த வாசகர்கள் அறிந்திருக்கக் கூடும்.

புழுவினும் இழிந்த அய்யாக்கண்ணு டெல்லியில்
மண்டை ஒட்டுப் போராட்டம் நடத்தியபோது,
திமுகவின் திருச்சி சிவா போராட்டப் பந்தலுக்குச்
சென்று அய்யாக்கண்ணுவின் அசிங்கத்தை
உட்கொண்டார். திருமதி கனிமொழி அம்மையாரும்
அய்யாக்கண்ணுவை ஆதரித்து புளகாங்கிதம்
அடைந்தார்.

திக தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள், புழுவினும்
இழிந்த அய்யாக்கண்ணுவுக்குப் பாராட்டு விழா
நடத்தினார். இவர்கள் அனைவரின் முகத்திலும்
கரி பூசி விட்டார் அய்யாக்கண்ணு!

இதுபோக கணக்கற்ற குட்டி முதலாளித்துவப் புழுக்கள்
அய்யாக்கண்ணுவை ஆதரித்துச் சுய இன்பம் அடைந்தனர்.
அன்றே நாம் சொன்னோம்! அய்யாக்கண்ணு புழுவினும்
இழிந்த கயவன் என்று நியூட்டன் அறிவியல் மன்றம்
அன்றே கூறியது. குட்டி முதலாளித்துவத்தின்
மரமண்டையில் இது ஏறவில்லை.

இன்று அய்யாக்கண்ணு அம்பலப்பட்டுப் போய்விட்டான்.
அமித்ஷாஜியின் மலத்தை உண்டு கொண்டு
இருக்கிறான்.

அய்யாக்கண்ணுவை ஆதரித்த குட்டி முதலாளித்துவ
அற்பப் பயல்கள் நியூட்டன் அறிவியல் மன்றத்திடம்
மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையேல் வீடு
புகுந்து அடிப்போம்! 
********************************************************






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக