சனி, 28 மார்ச், 2020

கொரோனா ஒழிப்புக்கு தொகுதி நிதியில்
இருந்து ரூ 1 கோடியே 32 லட்சம் வழங்கிய
ஜோதிமணி MPயின் காலில் விழுந்து வணங்குகிறேன்.

(கரூர்) அவர்களைப் பாராட்டுகிறேன்.

திருநாவுக்கரசர், தமிழச்சி தங்கப்பாண்டியன்,
செந்தில்குமார் (தர்மபுரி), P R நடராசன் (கோவை)
பாரிவேந்தர் ஆகிய MPக்கள் தொகுதி நிதியிலிருந்து
ரூ 1 கோடி ஒதுக்கீடு!     கொரோனா தடுப்புக்கு


இது திமுக கயவர்கள் கிளப்பி விட்ட பொய்.
எந்த ஒரு அரசு மருத்துவ மனையிலும், அரசின்
பரிசோதனை மையங்களிலும் கொரோனா
பரிசோதனை இலவசம். இதுதான் உண்மை.


பெரம்பலூர் தொகுதி எம்பி பாரிவேந்தரும்
தொகுதி நிதியில் இருந்து ரூ 1 கோடி வழங்கி உள்ளார்

அதைக்கூடச் செய்யவில்லையே கனிமொழி!


மாறன் குழுமம் கொரோனா ஒழிப்புக்கு
வழங்கிய நிதி எத்தனை கோடி?
----------------------------------------------------------
முதல்வர் எடப்பாடியின் வேண்டுகோளை ஏற்று
தமிழக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்
தங்களின் ஒருநாள் ஊதியத்தை கொரோனா
ஒழிப்பு நிதிக்கு அளிக்க உள்ளனர்.

என்னுடைய ஒருநாள் பென்ஷனை முதல்வரின்
நிவாரண நிதிக்கு அனுப்புகிறேன். தற்போது
என்னுடைய வசதி இவ்வளவுதான்!

உழைக்கும் வர்க்கம் தனது சமூகக் கடமையைத்
தயக்கமின்றி ஆற்றி வருகிறது.

ஆசியாவின் பெரும் கோடீஸ்வரக் குடும்பம்
மாறனின் குடும்பம். பெருந்தொழில் அதிபர்கள்
அவர்கள். இதுவரை கொரோனா ஒழிப்புக்கு
பத்துப்பைசா அறிவிக்கவில்லை.

அதனால் என்ன? கலாநிதி மாறனுக்கு முட்டுக்
கொடுக்க கணக்கற்ற சமூக விரோதிகள் வருவார்கள்.
கலாநிதி மாறனின் கூலிப்படை மாறன் குடும்பத்தின்
சுரண்டலை நியாயப் படுத்தும்.
***************************************************



 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக