சனி, 1 டிசம்பர், 2018

ஆண்மைக் குறைவு ஏற்படுவதாக இதுவரை
எந்த ஆய்வம் இல்லை. நிரூபிக்கவும் படவில்லை.
கதிர்வீச்சினால் பாதிப்பு என்று எடுத்துக் கொண்டால்,
அது சிசுக்கள், குழந்தைகள் ஆகிய பிரிவினர் மீது
மட்டுமே பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது. வயது வந்த
ADULT பிரிவினரை செல்போன் கதிர்வீச்சு பாதிக்காது.

செல் போன் கோபுரங்களின் கதிர்வீச்சு மிகவும்
பலவீனமானது. ஆனால் செல்போன்களின்
கதிர்வீச்சு 10 மடங்கு அதிகமானது. எனவே
அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல்
SAR (Specific Asorption Rate) அளவு கொண்ட
செல்போன்களைத் தயக்கமின்றித் தூர எறியுங்கள்.

வளர்ச்சி முற்றுப்பெறாத குழந்தைகளின்
செல்போன் பயன்பாடு மிகவும் கட்டுக்குள்
இருக்க வேண்டும். வளர்ச்சி முற்றுப்பெற்றுள்ள
அடல்ட்களை செல்போன் கதிர்வீச்சு எதுவும்
செய்ய இயலாது. ஆண்மைக் குறைவை
செல்போன் கதிர்வீச்சு ஏற்படுத்த இயலாது.
ஒரு ionising radiation மட்டுமே (உதாரணம்: எக்ஸ்ரே
கதிர்வீச்சு) அடல்ட்களைப் பாதிக்க இயலும்.

எந்தவிதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது
என்பதற்காகத்தான் SAR அளவை ITU
நிர்ணயித்துள்ளது.
  

இதெல்லாம் உண்மை அல்ல என்பதற்கு
என்னிடம் நிரூபணம் உள்ளது. நீங்கள் கூறும்
காலக்கட்டத்தில் நடந்த பல்வேறு அகில இந்தியப்
பொதுவேலைநிறுத்தங்களில் (All India industrial general strikes) 
சரியான பாட்டாளி வர்க்க நிலைபாடு என்ன
என்பதை ஏ எம் கே அவர்கள் மஜஇக பிரசுரங்கள்
வாயிலாகவும், நான் எங்கள் NFTE சங்கம் சார்பாக
வெளியிட்ட அறிக்கைகள் வாயிலாகவும்
வெளிப்படுத்தி உள்ளார். வேலைநிறுத்தம் குறித்து
நான் NFTE சங்கப் பெயரில் வெளியிட்ட அறிக்கைகள்
யாவும் தோழர் ஏ எம் கே அவர்களின் கருத்துக்களே.
எனவே தொழிற்சங்க இயக்கத்தைப் புறக்கணித்து
துரோகம் செய்தார் என்பதெல்லாம், சகிக்க இயலாத
அவதூறுகள் ஆகும்.


தெய்வ சுந்தரம் நயினார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக