வியாழன், 23 ஜூலை, 2020

கறுப்பர் கூட்டம் என்பது நாத்திகக் கூட்டம் அல்ல!
பொருள்முதல்வாதம் என்றால் என்னவென்றே
தெரியாத முழுமூடர் கூட்டமே கறுப்பர் கூட்டம்!
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------
ஆர் எஸ் எஸ், பாஜக ஆசாமிகள் கறுப்பர் கூட்டத்தை
நாத்திகர் கூட்டம் என்று சொல்லி வருகிறார்கள்.
இது பெருந்தவறு.

மலத்தை பாதாம் அல்வா என்று கூறுவது எவ்வளவு 
முட்டாள்தனமோ அவ்வளவு முட்டாள்தனம் கறுப்பர்
கூட்டத்துக்கு நாத்திக அந்தஸ்து கொடுப்பதாகும்.

புழுவினும் இழிந்த பெரியார்தாசன் என்பவனைப்
பற்றி தமிழர்கள் அறிவார்கள். புழுத்த அரசியல்வாதி
கட்சி மாறுவது போல இவன் மதம் மாறினான்.
1. இந்து என்றான். 2.நாத்திகன் என்றான் 3.ஆதிசங்கரரைச் 
சிறப்பித்தான் 4. பௌத்த மதத்துக்கு மாறி வீ சித்தார்த்தா
என்று பெயர் வைத்துக் கொண்டான். 5. பின்பு அதிலும்
நிலைக்காமல் இஸ்லாம் மதத்துக்கு மாறி அப்துல்லா
என்று பெயர் வைத்துக் கொண்டான். கொஞ்ச காலத்தில்
செத்தும் போனான்.

பிரபல மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு மருதையன்
இவனைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்.  
இவன்தான் பிளக்கானாவ் என்றார். மகஇக மாநாடுகளில்
பெரும் தத்துவ ஆசிரியனாக இவனை அழைத்து வந்து
சிம்மாசனத்தில் அமர வைத்தார் மருதையன். கடைசியில்
இவன் மருதையனின் தலையில் மலம் கழித்தான்.

தவறான நபரை அறிமுகம் செய்து மக்களுக்குத்
தவறான வழிகாட்டியமைக்காக மக்களிடம்
மகஇகவும் மன்னிப்புக் கேட்கவில்லை. மருதையனும் 
தன் தலையில் வழிந்த மலத்தைத் துடைக்கவும் இல்லை.

இதையெல்லாம் ஏன் இங்கு சொல்கிறோம் என்றால்,
இன்று கறுப்பர் கூட்டத்தை நாத்திகர்கள் என்று
தவறாக உணரும் மூடர்கள் நாளைக்கு மருதையனைப்
போல அவமானப்  படவேண்டியது வரும்.

பொருள்முதல்வாத அறிவு இல்லாத எவரும்
பொருள்முதல்வாதத்தை ஏற்றுக் கொள்ளாத எவரும்
நாத்திகர்களோ கடவுள் மறுப்பாளர்களோ
கிடையாது. எனவே கறுப்பர் கூட்டம் ஒரு மூடர்
கூட்டமே தவிர, நாத்திகக் கூட்டம் ஆகாது.

கறுப்பர் கூட்டத்துக்கும் பொருள்முதல்வாதத்துக்கும்
ஸ்நானப் பிராப்தி கிடையாது. இதை ஆர் எஸ் எஸ்
ஆசாமிகள் மட்டுமல்ல, மற்றவர்களும் நன்கு உணரட்டும்.

தமிழ்நாட்டில் அறிவியல் வழிப்பட்ட கடவுள் மறுப்பை
பொருள்முதல்வாத வழியிலான கடவுள் மறுப்பை
ஏற்றுக் கொண்டுள்ள பின்பற்றுகிற ஒரே அமைப்பு
நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே. மற்றப்படி
கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிய லெனினியக் கட்சிகளில்
உள்ள ஒரு சிலர் ( நன்கு கவனிக்கவும்: ஒரு சிலர்)
சற்று மாற்றுக குறைந்த பொருள்முதல்வாதிகளாக
உள்ளனர். இவர்களைத் தவிர வேறு யார் எவரும்
தமிழ்நாட்டில் நாத்திகர்களோ பொருள்முதல்வாதிகளோ
கிடையாது.

யார் நாத்திகர் என்று பரிசீலித்து சான்றிதழ் வழங்கும்
பொறுப்பை நியூட்டன் அறிவியல் மன்றம் ஏற்றுக்
கொண்டுள்ளது. அத்தகைய சான்றிதழ் வழங்குவதற்கான
உரிமையும் அருகதையும் உள்ள ஒரே அமைப்பு
இந்தியாவில் நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே.

பொருள்முதல்வாதமற்ற எந்த ஒரு நாத்திகமும்
போலி நாத்திகமே. தமிழ்நாட்டில் இயங்கி வரும்
பல்வேறு திராவிட இயக்கங்கள் மற்றும் பெரியாரிய
அமைப்புகள் அனைத்தும் பொருள்முதல்வாதமற்ற
அமைப்புகளே. அவை யாவும் போலி நாத்திக
அமைப்புகளே.

தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
நிறுவனர், தலைவர்: நியூட்டன் அறிவியல் மன்றம்.
சென்னை நாள்: 23.07.2020.
***********************************************************    

 ஊர் ஊராகச் சென்று பசுமாட்டின் மூத்திரத்
துவாரத்தைத் தொட்டு வணங்கி கோமியம்
குடிப்பார் துர்கா ஸ்டாலின். மு க ஸ்டாலினோ
பகுத்தறிவு பேசி ஊரை ஏமாற்றுவார். இதெல்லாம்
போலி நாத்திகம்.



 

   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக