புதன், 15 ஜூலை, 2020

தமிழ் தமிழ் என்று போலியாக ஊளையிடும்
தமிழ் தேசியத் தற்குறிகளும் உண்மை நிலையும்!
மாவட்டக் கல்வி அதிகாரி அம்பலப் படுத்துகிறார்!
-----------------------------------------------------------------------------
Post written by Shri Eswar Ratnaswamy
Retired District Education Officer
------------------------------------------------------------------------
2017-18 ம்கல்வியாண்டில் எங்கள் மாவட்டத்தில் உள்ள 
கேந்திர வித்தியாலயாவுக்குச்சென்றோம்,. அந்த நிறுவனத்தில் 
முதல்வரிடம் எங்களை அறிமுகப்படுத்தியதும் அன்புடன் 
வரவேற்றார்,. அங்கு ஆங்கிலமும் இந்தியும் முதல் மற்றும் 
இரண்டாவது மொழிகள்,.எட்டாவது வகுப்பில் மூன்றாவது மொழி கற்பிக்கப்படுகிறது,. 
நான்கு ஆண்டுகளுக்குமுன் தமிழும் சமஸ்கிருதமும் 
மூன்றாவது மொழியாக இருந்தன,. பிறகு தமிழ் தூக்கப்பட்டது,.
ஏன் என்று முதல்வர் விளக்கினார்,. பத்துபேராவதுவுரும்பினால் 
அந்த மொழியை யும் வைக்கலாம்,. ஒரு பெற்றோரும் அதற்கு 
சம்மதம் தரவில்லை ,.எனவே எல்லோருக்கும் மூன்றாவது மொழிசமஸ்கிருதம்தான்,. 
அவமானம் என்னவென்றால் 12 மாணவரின்பெற்றோர் 
தமிழாசிரியர்.
******************************************************************************************
DEO செருப்பைக் கழற்றி அடித்தாராடா?
புழுவினும் இழிந்த போலியான தமிழ் தேசிய நாய்களே, 
இதற்கு உங்கள் பதில் என்ன? சாவுங்கடா!
***********************************************************************

தமிழ் கற்றல் சட்டம் 


பல கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்
மூன்றாவதாக (விருப்பப் பாடமாக) தமிழ் உள்ளது.
பெற்றோரின் ஆதரவு இருந்தால் தமிழ் மூன்றாம் 
மொழியாக இருக்கும். இது உறுதி. பெற்றோர் 
விரும்பவில்லை என்பதே இங்கு சிக்கல். அந்தப் 
பெற்றோரும் தமிழாசிரியர்கள் என்கிறார் நம்மூர் 
DEO சார்.


ஆளும் வர்க்கங்களுக்கு மட்டுமல்ல உழைக்கும் வர்க்கங்களுக்கும் 
ஆங்கிலம் தேவைப் படுகிறது. ஏனெனில் ஆங்கிலம் உற்பத்தியின் 
மொழியாக இருக்கிறது. தமிழோ இந்தியா சமஸ்கிருதமோ 
உற்பத்தி மொழியாக இல்லை. ஆங்கிலம் மட்டுமே இந்தியாவில் 
உற்பத்தி மொழியாக இருக்கிறது. உற்பத்தி மொழியாக 
இருக்கிற ஆங்கிலத்தைப் புறக்கணிப்பது இயலாது.

இங்கு சகல விதமான போலி மார்க்சிஸ்டுகளிடம் உள்ள 
பிரச்சினை என்னவென்றால், உற்பத்தி மொழி என்றால் 
என்னவென்றே ஒருவருக்கும் தெரியாது. எனவே நான் 
சொன்னது புரியாது.


அரைகுறையாக எதையாவது  எழுதிவிட்டுச் செல்வது  சரியல்ல.
ஆங்கிலம்தான் இந்தியாவின் உற்பத்தி மொழி என்பதை 
யார் எவராலும் மறுக்க இயலாது. அப்படி மறுப்பர்களுக்கு 
உற்பத்தி மொழி என்றால் என்னவென்றே தெரியாது என்றுதான் 
பொருள். (குடிசைத் தொழில் மட்டத்திலான உற்பத்தி, குறுந்தொழில் 
மூலமான உற்பத்தி ஆகியவற்றைக் கணக்கில்  கொள்ளவில்லை)  
 எனது மொழிக்கொள்கை 
ஆங்கிலம்தான் என்று நீங்கள் உளறி  
இருப்பது பிறழ்புரிதல்.
இந்த அளவு பிறழ்ந்த மனநிலை உடையவர்களுடன் ஒரு 
வார்த்தை கூட ஒழுங்காகப் பேச முடியாது.

உற்பத்தி மொழி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள 
முயலவும்.

ஆலைகளிலும் தொழிற்சாலைகளிலும் ஒரு பொருளை உற்பத்தி 
செய்ய ஆரம்பித்து,  செய்து முடிக்கும் வரை எந்த மொழி 
பயன்படுகிறதோ, அதுவே உற்பத்தி மொழி ஆகும்.
அறிவியலும் தொழில்நுட்பமும் உற்பத்தி மொழியிலேயே 
இருக்கும். இந்தியாவில் ஆங்கிலம் உற்பத்தி மொழியாக 
இருக்கிறது.

உதாரணம்:
1) ஐ சி எப்பில் உள்ள ரயில்பெட்டித் தயாரிப்பு 
2) மாருதி கார் தயாரிப்பு 
3) அல்லோபதி மருந்துகளின் தயாரிப்பு.
4) மருத்துவ உபகரணங்களின் தயாரிப்பு.

சந்தையின் மொழி என்ன?
--------------------------------------------
விற்பனையைப் பொறுத்தமட்டில், விற்பனை மொழி 
என்பது சந்தையின் மொழி என்னவோ அதுதான்.
தமிழ்நாட்டு எல்லைக்குள் வரும் இடங்கள் அனைத்தும் 
தமிழ்நாட்டுச் சந்தை  ஆகும். இந்தச் சந்தையின் மொழி 
தமிழ் ஆகும்.
தெலுங்கில் பேசியோ சமஸ்கிருதத்தில் பேசியோ 
தமிழ்நாட்டில் ஒரு பொருளை விற்க முடியாது.
சந்தைப் படுத்துதல் என்றாலே உள்ளூர் மொழிதான் 
என்பதுதான் ஏற்கப்பட்ட ஒன்று.
ஐயா, பதில் தனியாகக் கொடுக்கப் பட்டுள்ளது என்பதைத் 
தெரியப்  படுத்துகிறேன்.

ஆழமாகச் சிந்தித்து தெளிவாகச் சொல்வது நல்லது.
" சமூகம் முழுமைக்கும் ஆங்கிலம் தேவைப்படவில்லை"
எந்த சமூகம் என்று சொல்ல வேண்டாமா? அரைகுறையாகச் 
சொல்வதைத் தவிர்க்கும்படி வேண்டுகிறேன்.
ஜெர்மானிய சமூகத்துக்கு ஆங்கிலம் ஏன்?
பிரெஞ்சு சமூகத்துக்கு ஆங்கிலம் ஏன்?
ஆனால் இந்திய சமூகம் அப்படி அல்ல. இங்கு 
ஆங்கிலமே உற்பத்தி மொழியாக இருக்கிறது.
இந்த உண்மையை உணர மறுத்து திரித்துப் பேசிக் 
கொண்டிருப்பது குட்டி முதலாளித்துவ அகந்தையின்  
வெளிப்பாடாக ஆகி விடும். 

இங்குள்ள போலி இடதுசாரிகள் அனைவருக்கும் 
உற்பத்தி மொழி என்றால் என்னவென்றே தெரியாது 
என்று சொன்னேன். அவர்களால் அதைப் புரிந்து 
கொள்ள முடியாது என்று சொன்னேன். நான் சொன்னது 
நடக்கிறது.

===========================================
aaryabattarin

ஆரியபட்டர் கண்டுபிடித்த பூமியின் சுற்றளவு!
-------------------------------------------------------------------------
கிபி 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆரிய பட்டர் பூமியின்
சுற்றளவு 39,968 கிமீ என்று கணக்கிட்டார். அவரின் புகழ்பெற்ற
நூலான "ஆரியபட்டியம்" என்ற நூலில் இது குறிப்பிடப் பட்டு
உள்ளது.  

பூமியின் சுற்றளவு குறித்த நவீன மதிப்பீடு 40,075 கிமீ ஆகும்.
--------------------------------------------------------------------






    



   


ஈரேழு பதினாலு லோகம் அழிந்தாலும் வெளிவராது.
இதில் அவரின் பங்கை நிரூபிப்பதற்குள்
டங்குவார் அறுந்து விடும். ஒவ்வொரு கட்டத்திலும் 
பினராயி விஜயனின் சக்தியை எதிர்கொள்ள நேரிடும்.







  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக