புதன், 16 செப்டம்பர், 2015

திரு ஹெக்டே 2012, பெப்ரவரி  18 தேதியில், இதே ஆங்கில இந்து
நாளிதழில் OPEN PAGE பகுதியில் ஒரு கட்டுரை எழுதினர்.
Modern medicine has given illness care a miss என்ற தலைப்பிலான
அக்கட்டுரை தற்போது என் மேஜையின்மீது உள்ளது.
**
இரண்டு கட்டுரைகளிலும் ஒரே கருத்தையே மையமாக வைத்து
எழுதி உள்ளார். என்றாலும் நேற்றைய கட்டுரையில் புதிய சில
உதாரணங்கள் கொடுத்துள்ளார்.
**
2012ஆம் ஆண்டுக் கட்டுரை பற்றி அறியாதவர்கள் பலர்.
எனவே அதற்குக் கொடுத்த பதிலை மீண்டும் கொடுக்க
முடியாது. புதிய உதாரணங்களின் மூலம், அவர் தம் கருத்தை
விளக்கி உள்ளதால், அது மறுக்கப்பட வேண்டி உள்ளது.
**
நிற்க. பகுத்தறிவாளர்கள் என்றும் மார்க்சிய மேதைகள் என்றும்
மகுடம் சூட்டிக் கொண்டு உலா வரும் எவர் ஒருவராவது
இதைப் பற்றிக் கவலை கொள்கிறானா? இல்லை.
**
நன்று அறிவாரில் கயவர் திருஉடையார்
நெஞ்சத்து அவலம் இலர்.  
--------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக