வெள்ளி, 4 செப்டம்பர், 2015

ஆரோக்கியமாதா சர்ச் பாதிரியார்களின் சாதிவெறி!
தலித் உயிர்ப்பலி! தீ வைத்து எரிப்பு!
----------------------------------------------------------------------------------
திருவாடானை அருகில் உள்ள ஒரியூர் ஆரோக்கியமாதா
தேவாலயத்தில் திருவிழா! இதில் கிறிஸ்துவ தலித்துக்களையும்
சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்த
சார்லஸ் எரித்துக் கொல்லப்பட்டார். தலித் மக்களின்
போராட்டம் தொடர்கிறது. கோபம் அடைந்த மக்கள் 
பாதிரியாரைத் தாக்கி உள்ளனர். எல்லா மதங்களும் 
மக்களுக்கு எதிராகத் தான் நிற்கின்றன, இந்து என்ன, 
கிறிஸ்தவம் என்ன, எல்லாம் ஒன்றுதான்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக