புதன், 9 செப்டம்பர், 2015

சந்ததமும் பூமிபுகழ் சாமி சோணாசலனார்
கந்தனது மாமிதன்னைக் கைப்பிடித்தார் அம்மானை
கந்தனது மாமிதன்னைக் கைப்பிடித்தார் ஆமாயின்
இந்த உலகிற்கு ஏற்குமோ அம்மானை
ஏற்கும் என்றே மழுவதனை ஏந்தி நின்றார் அம்மானை.
**
இப்பாடல் கூறுவது போல், உலகம் ஏற்கவில்லை எனில்,
மழுவேந்தி நிற்கும் வல்லமை
சாமி சோணாசலனார்க்கு உண்டு. எமக்கு இல்லை.
எனவே போட்டியில் இல்லை யாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக