ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

கோதையனாரா அல்லது போதையனாரா? திரு மஞ்சை வசந்தன்
கோதையனார் என்கிறார். இந்தப் பதிவை எழுதியவர் போதையனார்
என்கிறார். எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த பேராசிரியர்கள் யாரும்
போதையனார் (போதை???) என்று ஒரு புலவர் இருந்தார் என்று குறிப்பிடவில்லை.
**
கோதையனார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்த புலவர்?
அவர் என்ன நூலை எழுதி உள்ளார்? அவர் எழுதிய எந்த
நூலில் இந்த சூத்திரம் காணக் கிடைக்கிறது? இந்த வினாக்களுக்கு
எவரும் இதுவரை விடை கூறவில்லை. ஏனெனில் இது பொய்மை!
**
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக