புதன், 2 செப்டம்பர், 2015

தமிழகத்தின் ஒரே கருங்காலிச் சங்கம்
அதிமுக தொழிற்சங்கமே!
--------------------------------------------------------------
AITUC, CITU, AICCTU, UTUC(LS), தொமுச, HMS
உள்ளிட்ட மையத் தொழிற்சங்கங்கள் அறிவித்த
செப்டம்பர் 2, 2015 அகில இந்தியப் பொதுவேலைநிறுத்தம்
பெரு வெற்றி அடைந்தது.
**
வேலைநிறுத்தத்துக்கு முந்திய நாள் அன்று (01.09.2015)
மத்தியத் தொழிலாளர் நல அமைச்சர் பந்தாரு தத்தாத்ரேயா
தொழிற்சங்கங்களின் சில கோரிக்கைகளை ஏற்று
அறிக்கை விடுத்தார். இருப்பினும், இதனால் எல்லாம்,
போராடும் தொழிலாளர்களின் மன உறுதியைச் சிறிதளவும்
அசைக்க இயலவில்லை. வேலைநிறுத்தம் பெருவெற்றி
அடைந்தது.
**
தமிழ்நாட்டில் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்காமல்
கருங்காலித்தனம் செய்த ஒரே சங்கம் அதிமுக சங்கமே.
இது தொழிலாளர் வர்க்கத்தின் வரலாற்றில் பதிவு
செய்யப் படுகிறது.
****************************************************************
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக