செவ்வாய், 26 மார்ச், 2019

கனிமொழியின் வெற்றிக்காக கோவிலில் வழிபாடு!
-------------------------------------------------------------------------------
திருச்செந்தூர் முருகன் சன்னிதானத்தில்
ராஜாத்தி அம்மாள்!
சண்முகார்ச்சனை செய்து வழிபட்டார். 

சண்முகார்ச்சனை செய்து வழிபடுமாறு
தந்தை பெரியார் கூறியுள்ளார் என்று
கனிமொழி கூறக்கூடும்!

திராவிடப் புழுத்தறிவு!
புழுத்தறிவு ஓங்குக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக