புதன், 22 ஜனவரி, 2020

மூல வினையா எதிர்வினையா என்பது
முக்கியமல்ல. ராமர் சிலைகளைச் செருப்பால்
அடித்தது உண்மை.

"ஆம் அடித்தோம் அதற்கு என்ன இப்போ"? என்று
கம்பீரம் காட்ட வேண்டிய நேரம் இது. ஆனால்
போலிப் பகுத்தறிவுவாதிகள் அடிவயிற்றில்
கத்திக்குத்து விழுந்தது போல அலற வேண்டிய
அவசியம் என்ன?

ஏற்கனவே பிள்ளையார் சிலையை உடைத்தவர்தானே
பெரியார்! அப்படிப்பட்டவர் ராமர் சிலையையும்
செருப்பால் அடித்திருப்பார் என்று பொதுஜன
அபிப்பிராயம் உருவாவது இயற்கையே.

தன் செயலுக்குப் பொறுப்பேற்க அஞ்சும் கோழைத்தனமே
இவர்களிடம் வெளிப்படுகிறது. அதைத்தான் நான்
சுட்டிக் காட்டி இருக்கிறேன்.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக