வியாழன், 26 அக்டோபர், 2017

கடவுள் நம்பிக்கை திமுகவினருக்கு
ஏற்பட்டது எப்படி? 500 கிலோ RDX உள்ள .
உளவியல் ஆய்வுக் கட்டுரை இன்று
வெளியாகும். படித்தபின் நிகழும் தற்கொலைக்கு
யாம் பொறுப்பல்ல.

இன்னும் 15 நிமிடங்களில் கட்டுரை வெளியாகும்.
இரவு 10.25 மணிக்கு வெளியாகும். இது உளவியல்
ஆய்வுக் கட்டுரை ஆகும்.

நான் மிகவும் எளிமையாக எழுதி இருக்கிறேன் அம்மா.
நான் எப்போதுமே காலரிக்கு வாசிக்கிறவன். எனவே
technical termsஉடன் கோட்பாடுகளை விளக்கி எழுதப்பட்ட
academic கட்டுரை அல்ல இது. மாபெரும் வெகுஜன
இயக்கமான திமுகவினருக்காக எழுதப்பட்ட கட்டுரை அது.

1) நியூட்டன் அறிவியல் மன்றம், 2) ஒரு சில
மார்க்சிய லெனினியக் கட்சிகளின் அணிகள்
3) CPI, CPM கட்சிகளில் ஒரு சிலர், 4) படித்த பூர்ஷ்வாக்கள்
சிலர் ஆகியோர் மட்டுமே தமிழ்நாட்டில் பொருள்முதல்வாத
நாத்திகர்கள். மீதி அனைவரும் ஒன்று ஆத்திகர்கள்
அல்லது போலி நாத்திகர்கள்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக