வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

முட்டாள் தமிழர்களே உண்மையை உணருங்கள்!
தமிழ் தேசியப் போராளிகள் மீது பொய் வழக்கு!
-------------------------------------------------------------------------------
திரைத்துறையில் வடுகர்களின் ஆதிக்கத்தை எதிர்த்தார் 
என்பதற்காகவே இயக்குனர் வி சேகர் பொய்வழக்கில் 
கைது செய்யப் பட்டுள்ளார். தமிழ் தேசியப் போராளிகளை 
ஒடுக்குவதற்காகவே, போராளி வி சேகரை  சிலைத் திருட்டு
வழக்கில் கைது செய்துள்ளது தமிழக அரசு.
**
இப்படி உரத்துக் கூறுகிறார்கள் தமிழ் தேசிய சக போராளிகள்.
இது உண்மையே. இதுபோன்ற இன்னொரு உண்மையையும் 
தெரிந்து கொள்ளுங்கள்.
**
ஆட்டோவில் பெண்களைக் கடத்தி, கற்பழித்துக் கொலை 
செய்த ஆட்டோ சங்கர் ஒரு தமிழ் தேசியப் போராளி என்பது 
எத்தனை பேருக்குத் தெரியும்? தமிழ் தேசியப் போராளி 
என்பதால்தானே ஆட்டோ சங்கரை வடுக அரசு தூக்கில் 
ஏற்றியது! ஆட்டோ சங்கரால் கற்பழிக்கப் பட்ட பெண்களில் 
சிலர் வடுகப் பெண்கள் என்பது இதற்கான அசைக்க முடியாத 
ஆதாரமாக விளங்குகிறது.
**
கற்பழிப்புப் போராளி ஆட்டோ சங்கரையும் 
சிலைத்திருட்டுப் போராளி வி சேகரையும் 
போற்றுவோம்! பாராட்டுவோம்!!
தமிழ் தேசியப் போராளிகள் வாழ்க!
********************************************************************    
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக