சனி, 15 ஆகஸ்ட், 2015

சுதந்திரமும் அறிவியலும்!
பொன் பொழுதுகளும் தேவ தருணங்களும்!
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------------------
வழக்கம் போலவே இந்த ஆண்டும் சுதந்திர நாளன்று 
பள்ளி மாணவர்களுடன் நேரத்தைச் செலவழிக்கும் 
பேறு கிடைத்தது. சென்னை பெரம்பூரில் உள்ள 
(பிருந்தா திரையரங்கு அருகில்) பால வித்யா CBSC 
உயர்நிலைப் பள்ளியில் நியூட்டன் அறிவியல் மன்றம் 
அறிவியல் சொற்பொழிவு ஆற்றியது.
**
200 மாணவ மாணவியர், ஆசிரியப் பெருமக்களுடன் 
அரங்கு நிறைந்த கூட்டத்தில், POWER POINT 
PRESENTATION உடன் அறிவியல் உரை நிகழ்த்தப் பட்டது.
**
பள்ளிக் குழந்தைகளுடன் நமது நேரத்தைச் 
செலவழிக்கையில் சாதாரணப் பொழுதுகள் 
பொன்பொழுதுகள் ஆகின்றன. வாழ்தலின் 
உந்துதலை வழங்கும் தேவ தருணங்கள் அவை.  
*********************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக