வியாழன், 27 ஆகஸ்ட், 2015

சிவாஜிக்கு மணிமண்டபம் அவசியம்!
இதை எதிர்ப்பவன் மடையன்!
-------------------------------------------------------------
நடிகர் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று
அறிவித்துள்ளார் ஜெயலலிதா. இதை ஒவ்வொரு தமிழனும்
வரவேற்க வேண்டும். வரவேற்க மறுப்பவன் மடையன்!
**
தமிழர்கள் கூத்தாடிகளைக் கொண்டாடுபவர்கள்.
கூத்தாடிகளை முதல்வராக்கி அழகு பார்ப்பவர்கள்.
எனவே, ஒரு கூத்தாடிக்குக் கட்டப்படும் மணிமண்டபம்
தமிழர்கள் எப்படிப்பட்டவர்கள் என்ற உண்மையை உலகிற்கு
உணர்த்தும்.
**
ஏற்கனவே ஒரு கூத்தாடிக்குக் கடற்கரையில் சமாதி
இருக்கிறது. முதல்வராக இருந்து செத்துப்போன ஒரு
கூத்தாடிப் பொம்பளைக்கும் மணிமண்டபம் கட்டி விட
வேண்டும். கோமாளி ரஜனிகாந்த் மண்டையைப் போட்டவுடன்
அவனுக்கும் ஒரு மணிமண்டபத்தைக் கட்டி விடவேண்டும்.
தமிழகம் முழுவதும் எங்கு நோக்கினும் மணிமண்டபம்
என்ற நிலைமை ஏற்பட வேண்டும்.
**
ஹஜ் யாத்திரைக்கு மெக்கா செல்லும் இசுலாமியர்கள்
 அங்கு சாத்தான் மீது கல் எறிதல் என்னும் சடங்கைச்
செய்வார்கள். அது போல, உலகின் பல பாகங்களில்
இருந்தும் தமிழ்நாட்டுக்கு வரும் பயணிகள், இங்குள்ள
கூத்தாடிகளின் மணிமண்டபத்திற்கு வந்து அதில்
காறித் துப்பிவிட்டுச் செல்ல வேண்டும்.
**
அப்போதுதான் தமிழன் எவ்வளவு கேவலமானவன் என்று
உலகிற்கே தெரியும். எனவே மணிமண்டபம் தேவையே!
*******************************************************************     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக